sub editor

2649 POSTS 0 COMMENTS

வாழ்வாலும் கலையாலும் செய்தியொன்றை விட்டுச் சென்ற க.பரசுராமன்

(27.02.2023 அன்று இயற்கையடைந்த மூத்த கலைஞர் க.பரசுராமன் பற்றிய அஞ்சலிக் குறிப்பு) கலாநிதி சி.ஜெயசங்கர் பிரசித்தமான பறைமேளக் கலைஞர் வையன் ஆனைக்குட்டி அவர்கள் மரபு ரீதியான அறிஞர் பாரம்பரியத்தின் பிரமாண்டமான ஆளுமைகளில் முதன்நிலை வகித்திருந்தவர். மரபு...

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சி

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை மாற்றுவதற்கு திட்டமிருப்பதாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலுள்ள...

பின்தங்கிய மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு ரோட்டரிக்கழகம் பேருதவி

( காரைதீவு  சகா) மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக கல்முனை றொட்டரிக் கழகம்,   கற்றல் உபகரணங்களின் V ம் கட்டமாக  ஐந்து பாடசாலைகளுக்கு 38 லட்சம் ரூபாய்  பெறுமதியான அப்பியாசக்கொப்பிகள்  வழங்கப்பட்டன.  இந்நிகழ்வு ரோட்டரி கழகத்தின் தலைவர்...

பட்டிருப்பு கல்வி வலயத்தில் அழகியல்  பாடங்களின் பெறுபேற்றினை உயர்த்துவதற்கான விசேட செயற்றிட்டம்

இ.சுதாகரன் பட்டிருப்பு கல்வி வலயத்தில் அழகியல்  பாடங்களின் பெறுபேற்றினை உயர்த்துவதற்கான விசேட செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை பிற்பகல் 12.30...

வெங்காய செய்கையாளர்கள் பாதிப்பு

ஹஸ்பர்_ திருகோணமலை -குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  நிலாவெளி, தாமரைக் குளம் ,வேலூர் முதலான பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் வெங்காய செய்கைக்குப்  பதிலாக வேறுபயிர்கள் செய்வதாகவும் அதில் லாபம் இல்லை எனவும் இதனால் வாழ்வாதார...

கல்வி பணிப்பாளர் ஹைதர்அலி அதிபராக நியமனம்

(வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை கல்வி வலயத்தின் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்..ஹைதரலி  சியம்பலாகஸ்கொடுவ அல் மதீனா வித்தியாலய (தேசிய பாடசாலை) அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 2 அதிகாரியான...

கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரும்சோகம் – 3மாணவர்களும் ஆசிரியரும் பலி

(படுவான் பாலகன் ) கொக்கட்டிச்சோலை காவல்நிலைய பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட நாற்பதுவட்டை கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி ஓடை குளத்தல் மூழ்கி மூன்று மாணவர்களும் ஓர் ஆசிரியரும் பலியான சம்பவம் இன்று(12)...

கல்வியற் கல்லூரிகளில்  கிறிஸ்தவ, இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் அநீதி

: நீதிக்கான மய்யம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு நூருல் ஹுதா உமர் கல்வியற் கல்லூரிகளில்  கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவ ஆசிரியர்களை உள்ளீர்ப்பதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கல்வி அமைச்சின் செயலாளருக்கு...

குமாரபுரம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவு.!

(அ . அச்சுதன்) மூதூர் - குமாரபுரம் பகுதியில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்றுடன் (11.02.2023) 27 ஆண்டுகள் ஆகின்றன. இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள். மூதூர்...

தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தாருக்கு சேவைநலன் பாராட்டு விழா

நூருல் ஹுதா உமர் கடந்த வியாழக்கிழமை (09.02.2023) முதல் அரச பணியிலிருந்து ஓய்வுபெறும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அவர்களுக்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வேலைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவினரின் ஏற்பாட்டில்...

மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு ஏரோபிக் (Aerobic) நடன உடற்பயிற்சி!!

  (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஶ்ரீகாந்த் அவர்களின் எற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வெபர் மைதான...

களுவாஞ்சிக்குடியில் பசுமையான நகரத்திட்டம்

( காரைதீவு சகா) இலங்கை சோசலிச குடியரசின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி இளைஞர் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ 75இல் பசுமையான நகரம் வேலைத்திட்டத்தின் 3நாள் திட்டம் நேற்று முன்தினம்...

மூன்று சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் மீட்பு

தலவாக்கலை பி.கேதீஸ் தலவாக்கலை  வட்டகொடை தெற்கு மடக்கும்புற தோட்டத்தில் நேற்று முன் தினம் (9)  மாலை மூன்று சிறுத்தைக் குட்டிகள் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளதாக ஹக்கல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று சிறுத்தைக் குட்டிகளும் ...

மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கான சமூக நலன்புரி திட்டத்திற்கான தரவுகள் online சேகரிப்பு ஆரம்பம்

( வி.ரி. சகாதேவராஜா) அரசாங்கத்தின் புதிய திட்டமான சமூக நலன்புரி சேவை திட்டத்தின் கீழ் நாடெங்கிலும் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் நிகழ்நிலை( online) மூலம் பயனாளிகளின் தரவுகள் சேமிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கடந்த 18.01.2023 ஆந் திகதி முதல்     09.02.2023 ஆந் திகதி நண்பகல் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் 21 தேர்தல் முறைப்பாடுகள்...

கிராமங்களில் கட்சியென்று மக்களை பிரித்தாளும் அரசியல் கட்சினருக்கு சங்கு ஊதப்படுகின்றது.

( வாஸ் கூஞ்ஞ) 09.02.2023 தமிழர் கட்சிகள் பிரிந்து நின்று தமிழர் நலன் கருதாது தங்கள் கட்சிகள் வளர்ந்தால் தாங்கள் வளர்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்த நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார்...

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் 8 மாதங்களுக்குள் பரிசோதிக்கப்படும்.

 (தலைமன்னார்  நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட 81 பெட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள்; பரிசோதனைக்கு உட்படுத்த எட்டு மாதங்கள் நடைபெற வேண்டும் என வைத்திய குழாம் மன்றில்...

Supeedsam epaper 04.02.2023

supeedsam-1

ஆரையூர் அருளின் பத்தாலய பாவாரங்கள் நூல் வெளியீடு

தேசிய கலைஞர் ஆரையூர் அருள் எழுதிய பத்தாலய பாவாரங்கள் நூல் வெளியீடு அண்மையில் ஆரையம்பதியில் நடைபெற்றது. இந்நூலினை ஆரையம்பதி இந்து மன்றத்தினர் வெளியீடு செய்தனர். அறிமுக உரையை கிழக்கு பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையின்...

பட்டிப்பளைப் பிரதேசத்தில் முதலாவது சைவப்புலவர்

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் முதன்முறையாக சைவப்புலவர் பட்டம் பெற்றார் மகிழடித்தீவு கிராமத்தைச் சேர்ந்த வே.மகேசரெத்தினம். குறித்த சைவப்புலவர் பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர், தர்மாசிரியர், கலைமாணி, முதுமாணி பட்டங்களைப் பெற்ற இவர்,...