Rep102

7449 POSTS 0 COMMENTS

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் 03 பேர் கொரோனா தொற்றால் உயரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இந்த உயரிழப்புக்கள் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று...

தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை

உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தவறான கருத்தை வெளியிட்டதாகவும் அதற்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய...

மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதார வைத்தியசாலைகளில் தற்போதும் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் அடிப்படை சுகாதார சேவைகள்...

மும்மொழிகளிலும் ‘கொம்பஞ்ஞ வீதிய’

கொம்பனி வீதி கிராம உத்தியோகத்தர் (GN) பிரிவை மூன்று மொழிகளிலும் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த...

மாணவிகள் துஷ்பிரயோகம் :ஆசிரியர் கைது

பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவையைச் சேர்ந்த 41 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் குறித்த சந்தேக நபர்...

மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்!

மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் நாட்டில் அண்மை காலமாக சிறுவர் கடத்தல் அதிகரித்துள்ளது எனவே பாடசாலை மாணவர்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் கொண்ட துண்டுபிரசுரம் ஒன்றை நேற்று...

கிழக்கில் கல்வி துறையில் மாற்றங்களை ஏற்படுத்த முனையும் புதிய ஆளுர்

கிழக்கு மாகாணத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத அனைத்து குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை 30 நாட்களுக்குள் முடித்து அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்து...

பசிலுக்கு எம்.பி பதவி வழங்கியதே கோட்டா அரசாங்கம் செய்த பெரிய தவறு

பசில் ராஜபக்ச போன்ற ஒருவரை வெட்கமில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக்கியமையே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் செய்த பாரிய தவறு என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பு!

கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குன் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) குறித்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த...

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் செயலத்தில் உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் யுன்னான் மாகாண பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்

(ஹஸ்பர்) கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் யுன்னான் மாகாண பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம் பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் (21) இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில், யுன்னான் பல்கலைக்கழகம் மற்றும்...

கிழக்கு கல்வி அபிவிருத்தியில் ஆளுநர் செந்தில் தொண்டமானின் பங்களிப்பு அளப்பரியதாக அமையும்

(ஏயெஸ் மெளலானா) கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் என கல்முனை கல்வி வலய அதிபர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து,...

ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! ஏற்பாடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29 இல் ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,568 பரீட்சை நிலையங்களில்...

இலங்கைக்குச் சென்றால் மனிதர்களின் எடை குறைந்துவிடும் – நாசா விளக்கம்

இலங்கையின் தெற்குப் பகுதியில், பூவி ஈர்ப்பு விசையின் மிகக் குறைந்த புள்ளி காணப்படுவதாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியப் பெருங்கடலில் மலைத்தீவுக்கு கிழக்குப் பகுதியில் வடக்கு...

கனடா பிரதமரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 18ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையை வன்மையாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள...

ஷாப்டரின் சடலத்தை மீள தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும், பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த விசாரணைகளுக்காக அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையிலிருந்து மீள தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அந்நடவடிக்கைகளை...

மன்னாரில்15 வயது மாணவி மாயம்

மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை (18) காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. குறித்த மாணவி பண்டாரவெளி...

விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா? பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...

இலங்கையில் தொடரும் அசம்பாவிதம்; இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!

பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கியால்...

வரலாற்றில் முதன்முறையாக போர் வெற்றி கொண்டாட்டத்தை புறக்கணித்த ராஜபக்சர்கள்!

வரலாற்றில் முதன்முறையாக 14 ஆவது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வினை ராஜபக்சர்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 14 ஆவது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர்...