Tag: விபுலாநந்தா

தமிழர்கள் எதிரியால் வீழ்த்தப்பட்டவர்களல்ல மாறாக துரோகிகளால் வீழ்த்தப்பட்டவர்கள்! – ஜெயசிறில்

தமிழர்கள் எதிரியால் வீழ்த்தப்பட்டவர்களல்ல மாறாக துரோகிகளால் வீழ்த்தப்பட்டவர்கள். எனவே துரோகிகளையிட்டு நாம் அவதானமாக இருக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காரைதீவுப்பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விபுலவிழுதுகளின் விடுகைவிழாவில் பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டுரையாற்றுகையில் தெரிவித்தார். காரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின்...