Tag: ஆரையம்பதி

ஆரையம்பதியில் வடிசாராயம் கைப்பற்று

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மட்டக்களப்பு - ஆரையம்பதி, மாவிலங்கத்துறையில், பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து 05 பரல் வடிசாராயத்தை,  காத்தான்குடி பொலிஸார், இன்று (02) கைப்பற்றியுள்ளனர். மாவிலங்கத்துறை வாவியில் படகொன்றில் ஏற்றியவாறு வடிசாராயம்...

பாதிக்கப்பட்ட ஆரையம்பதி மக்களுக்கு நிவாரணம்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆரையம்பதி பிரதேசப்பிரிவிற்கு உட்பட்ட செல்வா நகர் கிராம மக்களுக்கு கூரைப்படங்குகள் இன்று அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்;களால் ஒரு தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலங்களில் அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்திற்குக்கிடைக்க...

மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடைமழையினால் ஆறு பிரதேசெயலகங்களில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மண்முனை வடக்கு பிரதேச பிரிவிலும் காத்தான்குடி பிரதேசப்பிரிவிலும் ஆரையம்பதி பிரதேசப்பிரிவிலும்...