தமிழ் சிங்கள நோன்பு பெருநாள் நிகழ்வு.
(ஹஸ்பர் ஏ.எச் ) தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மூவினங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களும் இணைந்து விசேட விருந்துபசார ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த விருந்தோம்பல் நிகழ்வானது ...
நூற்றாண்டை நோக்கி இ.கி.மிசன்! அம்பாறையில் சேவை விஸ்தரிப்பு.
(வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் ஆரம்பித்து 98 ஆண்டுகளை பூர்த்தி செய்து 100 ஆண்டுகளை நோக்கி ஜீவ சேவையுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா...
சிறப்பாக இடம்பெற்றுவரும் மடத்தடி மீனாட்சி அம்மனின் துவி அலங்கார உற்சவம்.
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் துவி வருடாந்த அலங்கார உற்சவம் தினமும் பகல்பூஜையாக சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
இரண்டாவது அலங்கார...
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் பதவியேற்பு.
( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளரான செல்லத்துரை புவனேந்திரன் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக( மேலதிக) செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏலவே பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராகவிருந்த ரி.சிறிதரனுக்கு எதிராக அண்மைக்...
காரைதீவில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா!
( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41 வது வருட நிறைவை முன்னிட்டும், குரோதி புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டு கழகமும், விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடத்தும் 26...
சாய்ந்தமருது அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிப்பு. (drone video)
(பாறுக் ஷிஹான்) கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் துரித கதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) முதல் இன்று வரை புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்குறித்த பகுதிகள்...
சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல.
சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளன.
கிழக்கில் பாரியளவிலான காணி கொள்ளை
சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்...
இஸ்ரேல் -ஈரான் படைவலு சமநிலை! காசாவில் படைகள் வாபஸ் சாத்தியமா?
ஐங்கரன் விக்கினேஸ்வரா
(இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள இந்நிலையில், ஈரான் - இஸ்ரேல், படை வல்லமை குறித்து ஆராயும் ஆக்கமாகும்)
மத்திய கிழக்குப் பகுதிகளில் காட்சிகள் பாரியளவில் மாறி வருகிறது. காசாவை இஸ்ரேல்...
மட்டக்களப்பு இகிமிசன் இல்ல சிறார்களுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு
(வி.ரி. சகாதேவராஜா)
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்லடி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் சிறுமியர் இல்ல மாணவர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கி வைத்தார்.
இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு...
தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் ஜனாதிபதிகள்? ஏன் தேவை பொது வேட்பாளர்?
இலங்கையில் ஜனாதிபதித்துவ ஆட்சி முறையானது,2ஆம் குடியரசு யாப்பு மூலமாக 1978 இல் அறிமுகம் செய்யப்பட்டது.அந்த வகையில்,46 ஆண்டுகள் வரலாற்றில் தமிழர்களுக்கு சிங்கள ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள்? அதில் இருந்து தமிழர்கள் அறிந்தவை எவை?...
கறுப்பு சித்திரை புத்தாண்டுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலக மக்கள்
தங்கள் பிரதேச செயலகத்தின் நிருவாக நடைமுறைகளுக்கு இடையீடு செய்ய வேண்டாம் எனவும் தங்களுக்கான அதிகாரங்களை சுயாதீனப்படுத்தக் கோரியும் தொடங்கப்பட்ட போராட்டத்தின் 21 வது நாளான இன்று கறுப்பு சித்திரை தினமாக மோட்டார் சைக்கிள்...
அன்னை பூபதியின் நினைவேந்தல் எதிர்வரும் 19ம் திகதி .
அன்னை பூபதியின் நினைவேந்தல் எதிர்வரும் 19ம் திகதி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் இந்நினைவேந்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் இன்றைய தினம் சிவில்...
மாவடிமுன்மாரி திக்கோடையில் நெற்செய்கையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவின் புதுவட்டை கண்டத்தில் விவசாய போதனாசிரியர் எஸ். சசிகுமார் தலைமையில் நாற்று நடும் இயந்திரத்தின் மூலமும், பரசூட் முறையிலும், சாதாரண வீசிவிதைத்தலிலும் ஒப்பீட்டு ரீதியிலான...
செழியன் பேரின்பநாயகத்தின் புதல்விற்கு சர்வதேச தமிழ் பெண் ஆளுமை விருது!
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சுயாதீன ஊடகவியலாளர் திருமதி சாய் விதுஷா அஜித் தமிழ் பெண் ஆளுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
"விழித்தெழு பெண்ணே" என்னும் மகுடத்தின் கீழ் கனடா சர்வதேச பெண்கள் அமைப்பு...
என்னுள் மடிந்து போகாது நினைவுகளைக் காத்தருள்வாய் தாயே!
குழந்தை ம.சண்முகலிங்கத்தின் சத்திய சோதனை நாடகம் 1985 ஆம் ஆண்டு யாழ் பரி.யோவான் கல்லூரியில் மேடையேற்றப்பட்டது. கல்லூரித் தமிழ் மன்றத்தின் வருடாந்தத் தமிழ் விழாவினையொட்டி இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்நாடகத்தினை கல்லூரியின் இரசாயனவியல் ஆசிரியரும் ...
தமிழர்கள் ஏன் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்?
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டா டு கின்றனர்.
சோபகிருது வருடம் போய் இன்று குரோதி வருடம் பிறக்கிறது. இது 60...
நாவிதன்வெளியில் சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
நாவிதன்வெளி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை நாவிதன்வெளி பிரதேச செயலக திறந்த வெளியில் (09) நடைபெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொடுக்கும்...
கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்
(அரவி வேதநாயகம்)
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக
இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 18வது நாளாகவும் தொடர்கின்றது.
என்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் வரும் கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற...
கொக்கட்டிச்சோலையில் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பம்.
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலைய பகுதியில் விவசாய போதனாசிரியர் என். பார்த்தீபன் தலைமையில் வயல்விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
பரசூட் முறையிலான நெற்செய்கையின் நன்மைகள் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் பரசூட்...
போலி சோசலிசவாதிகளின் பேச்சுக்கு ஏமாந்து விடாதீர்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
புதிய பயணத்தை மேற்கொள்ள முயலும் போது, வீதிகளுக்கு இறங்கி, வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர் போன்ற வேடிக்கையான கதைகளைச் சொல்கின்றனர். ஒன்றன் பின் ஒன்றாக தேசபற்று குறித்த கதைகளை பேசும்...
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு பணிப்பாளராக...
கல்குடாவில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் கடமையேற்பு.
(ஷோபனா ஜெகதீஸ்வரன்) கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் புதிதாக கடமையேற்;கும் நிகழ்வு இன்று (10) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் வலய உத்தியோகத்தர்களின் அமோக வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
வலயக்கல்விப் பணிப்பாளர்...
பாடசாலைகள் தவறுகின்ற போது வாய்ப்புக்கள் மாணவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன.
பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகளை செயற்படுத்த தவறுகின்ற போது மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போகின்றன என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் இன்று(10)...
அகிம்சை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இந்தியாவிற்கு அருகதையும் இல்லை… (சிவில் செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார்)
அகிம்சை மூலம் சுதந்திரம் பெற்றதாகப் பெருமை கொள்ளும் இந்தியா ஓர் ஈழத்தாயின் அகிம்சை ரீதியான உண்ணாவிரதப் போராட்டத்தினைக் கண்டு கொள்ளாமல் அவரின் உயிரை காவு கொண்டது. அகிம்சை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இந்தியாவிற்கு...
கொக்கட்டிச்சோலையில் இல்ல விளையாட்டுப் போட்டி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் இன்று இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.
ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் அஞ்சல் ஓட்டம், 100 மீட்டர் ஒட்டம், அணிநடை மரியாதை, உடற்பயிற்சி...
அரசே! அரிசி விலையை குறை. பெண்கள் ஆர்ப்பாட்டம்.
( வி.ரி.சகாதேவராஜா) அரிசியின் விலையை 100 ரூபாய்க்கும் கீழ் குறைக்குமாறு கோரி இன்று (9) செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
வடகிழக்கு...
பொதுமக்களுக்கு பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை.
(வி.சுகிர்தகுமார்) புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக 'சமுர்த்தி அபிமானி'...
கல்வியில் புதியன புகாமல் புத்தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
நாட்டில் ரூபா மற்றும் டொலர் தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், இந்தப் பற்றாக்குறைக்கு யார் தீர்வை வழங்க முடியும் என்பதை நிரூபிக்க இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும். அதிகாரம் இல்லாமலும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சேவையாற்றி திறமையை...
ஆலயத்துக்குள் அத்துமீறி புகுந்த வாகனம்.
(வி.ரி.சகாதேவராஜா) இன்று அதிகாலையில் (09) ஆலயத்துள் அத்துமீறி புகுந்து விபத்துக்குள்ளான கார்வாகனத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இச் சம்பவம் இன்று (9) செவ்வாய்க்கிழமை அதிகாலை காரைதீவு விபுலானந்த சதுக்க முச்சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தால் காருக்கும் ஆலயமதிலுக்கும்...
அம்பாறை மாவட்ட நல்லிணக்க இப்தார் ! மேலதிக அரசாங்க அதிபர் பங்கேற்பு.
( வி.ரி. சகாதேவராஜா) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்
அம்பாறை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு (9) செவ்வாய்க்கிழமை மாலை சாய்ந்தமருது சீப்ரீஸ் விடுதியில் நடைபெற்றது .
மாவட்ட...