ஐ.தேசிய கட்சிக்கு 106 ஆசனங்கள் கிடைக்கும். ரணில்

தேர்தல் முடிவுகளின்படி, கட்சிக்கு 106 இடங்கள் கிடைக்கும், ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் குறைந்தது 113 இடங்களைப்பெறபணியாற்ற வேண்டும் என ஐ.தே.கட.சியின. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று  இளைஞர் முன்னணியுடன் சிரிகோதா கட்சி தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவகாரங்களை சஜித் பிரேமதாசரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் மேலும் கட்சியின் இளைஞர் அமைப்புகளிடமிருந்து பல ஆலோசனைகளைப் பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.