சுவிஸ்தூதரக அதிகாரி வாக்கு மூலம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

கடத்தப்பட்டதாகக் கூறி சுவிஸ் தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் பொலிசாருக்கு வாக்குமூலம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த  உடன்பாடு எட்டப்பட்டுள்ளது., ஆனால் சுவிஸ் தூதரகம் ஒரு நிபந்தனையாக தூதரகத்தில்  வைத்தே வாக்கு மூலம் பெறப்படவேண்டும் என கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.