பிரதானசெய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- 3 ஆவது  நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்.

(பாறுக் ஷிஹான்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 3 ஆவது நாளாக இன்று (27) கடும் மழைக்கு மத்தியில்   கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்து...

ஓட்டமாவடி பிரதேச செயலாளராக அபூபக்கர் தாஹிர் கடமைப் பொறுப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக அபூபக்கர் தாஹிர் அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டு, அதற்கான உத்தியோகபூர்வ நியமனக்கடித்தத்தை (25) திகதி அமைச்சின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட நிலையில், (26)...

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீட்டு விழா.

( வடமலை ராஜ்குமார் )  வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு எதிர்வரும்  30.03.2024 (சனிக்கிழமை) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு, வாசல் வாசகர்...

முன்னாள் ஜனாதிபதிகளை விமர்சிக்கின்ற அனுரகுமார திசாநாயக்க.

முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து    பேரது  நடை, உடை, பாவனைகளை                    தற்போது விமர்சிக்கின்ற அனுரகுமார திசாநாயக்க             ...

கொட்டும் மழையிலும்   சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா.

( வி.ரி.சகாதேவராஜா)  உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின்  132வது ஜனன தின விழா இன்று (27) புதன்கிழமை கொட்டும் மழையிலும் காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது. காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த...

மருதமுனை மதரஸாவில் கொடூரம்.(Vedio)

(பாறுக் ஷிஹான்)  அம்பாறை மாவட்டம்  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை மதரஸா ஒன்றில்  மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சூடான காலநிலையில் நீண்ட நேரம்...

இழப்பீடுகளுக்கான அலுவலகம்  நெசவுத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாழ்வாதார உதவி.

( வி.ரி. சகாதேவராஜா)  இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று மற்றும் மண்முனைப்பற்று  பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும்...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு.

(நூருல் ஹுதா உமர்) வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார். 8 மில்லியன் ரூபா...

தேர்தல் முறைமை தொடர்பாக கொண்டுவரும்  சட்ட மூலம்  நடக்க இருக்கும் தேர்தல்களை பிற்போடுவதற்கான ஆயத்தமாகும்- நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்.

(கனகராசா சரவணன்)  தேர்தல்களை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வல்லமையுள்ளவர் எனவே இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்ற சட்ட மூலம்...

காங்கேசன்துறையில் தமிழர்களின் காணியை அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் தனியார் காணிகளை அளவீடு செய்யும் முயற்சி காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினால் தோல்வியடைந்துள்ளது. (மார்ச்...

இறைவன் விரும்பும் இன்மலர் எது? விடையளிக்கிறது விபுலானந்த அடிகளாரின் கவிதை

இன்று முத்தமிழ் வித்தகரின் 132 ஆவது ஜனனதின விழா. ( 27.03.2024) புதன்கிழமை.  அதனையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது. இறைவன் விரும்பும் இன்மலர் எது? இவ் வினாவுக்கு விடையளிக்கிறது விபுலானந்த அடிகளார் எழுதிய "ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று" என்ற ...

தமிழ் மக்கள் சோற்றுக்காக போராடவில்லை அனுரகுமார திஸநாயக்கா உணர்ந்து கொள்ள வேண்டும் என நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் சீற்றம்

 (கனகராசா சரவணன் தமிழ் மக்கள் கடந்த பல சதாப்த காலங்களாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் சோற்றுக்காக போராடவில்லை என்பதை ஜே.வி.பி அனுரகுமார திஸநாயக்கா உணர்ந்து கொள்ள வேண்டும் அதேவேளை 13 திருத்த சட்டத்தின்...

காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய மாணவி சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் யதேஸ்வரன் யுதேசினி சமூகவிஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.   சாதனை படைத்த மாணவிக்கு பாடசாலை சமூகம்...

சாதனையாளர் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சேனை விஷ்ணு வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு நிகழ்வும் சேனையூர் சிற்றிதழ் வெளியீட்டு நிகழ்வும் இன்று(26) செவ்வாய் கிழமை இடம் பெற்றது.   வித்தியாலய அதிபர் எஸ். சிறிதரன் தலைமையில் நடைபெற்ற...

உலக நாடக நாள் விழா 2024

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை , உலக நாடக தினத்தை முன்னிட்டு கலை நிகழ்வுகளுடன் கூடிய இரு நாள் விழாவாக கொண்டாட இருக்கின்றது.   2024.03.27,28ஆம் திகதிகளில் சுவாமி...

கல்முனை கல்வி வலயம் முன்மாதிரி காசாவுக்காக  உதவுத் தொகையை கையளித்தது.

(பாறுக் ஷிஹான்) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைக்காக 3 இலட்சம்  ரூபா கையளிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முதற்கட்ட காசோலையினை...

சிட்னியில் வெள்ளியன்று சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலை திறப்பு விழா.

( வி.ரி. சகாதேவராஜா)  உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலை திறப்பு விழா அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில், எதிர்வரும் 29 ஆம் தேதி வெள்ளியன்று இடம்பெறவுள்ளது. சிட்னியில் வாழும் ...

தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாவிடின் திருக்கோவில் வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படும்.

( வி.ரி. சகாதேவராஜா)  திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீது ஆர்ப்பாட்டம் நடாத்தி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்யாவிடின் குறித்த வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்பட நேரிடலாம்.  இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை...

16 வது நாளாக மூடப்பட்டநிலையில் திருக்கோவில் ஆதரவைத்தியசாலை.

(வி.ரி.சகாதேவராஜா)  திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தொடர்ந்து 16 வது நாளாக இன்று(26) செவ்வாய்க்கிழமையும் எவ்வித வைத்திய சேவையுமின்றி மூடப்பட்டு காணப்படுகிறது.  இவ் வைத்தியசாலை திறக்கப் பட வேண்டும் என்று  இதுவரை  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும்...

பிரதேச செயலக நிர்வாக அடக்கு முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைககளை கண்டித்தும் தொடரும்  நிருவாக செயற்பாடுகளில் அத்துமீறிய தலையீடுகளுக்கு தீர்வு காணும் நோக்குடனும் அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நேற்று (25) காலை...