பிரதானசெய்திகள்

மாணவர்களுக்கு ஒருபோதும் நாம் அநியாயம் செய்யமாட்டோம்! மட்டு மேற்கு கல்குடா வலயங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பற்றாக்குறையானவலயங்களுக்கான ஆசிரியர்களதுபட்டியல் தயாராகிறது ஆசிரியர் இடமாற்றம் பற்றி கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளர் மன்சூர்! (காரைதீவு  நிருபர் சகா) எமது மாகாணத்தில் ஆசிரியர்களது உரிமைகளைப்பேணும் அதேசந்தர்ப்பத்தில் மாணவர்களது கற்கும் உரிமையையும் பேணுவோம். எமது மாணவர்களுக்கு ஒருபோதும் நாம் அநியாயம் செய்யமாட்டோம்....

மண்முனை தென்மேற்கு பிரதேசசபையில் சஞ்சிகை வெளியீடு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினால் இன்று(24) செவ்வாய்க்கிழமை “படுவான் ஒளி” சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது. சஞ்சிகையின் முதற்பிரதியை சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ்க்கு வழங்கி...

எந்த நேரத்திலும் சிஐடியிடம் அறிக்கை அளிக்கத் தயார்.ரவூப் ஹக்கீம்

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த நேரத்திலும் சிஐடியிடம் அறிக்கை அளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார். இது ஒரு அரசியல் சூனிய வேட்டை என்றால், அதன் விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள...

சம்பிகா ரணவக்கா சார்பில் நடைபெற்ற போதி பூஜை நிகழ்ச்சியில் சபாநாயகர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  பாராளுமன்ற உறுப்பினர் சம்பிகா ரணவக்கா சார்பில் நடைபெற்ற போதி பூஜை நிகழ்ச்சியில் சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் பங்கேற்றார். நாடாளுமன்ற சபாநாயகர் தனது ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட ஒரு அரசியல்வாதியின் சார்பாக...

இணநல்லிணக்கம் மட்டக்களப்பில் தமிழ் யுவதிக்கும் முஸ்லிம் இளைஞனுக்கும் திருமணம்.

இன்று வாழைச்சேனை பேத்தாளையை சேர்ந்த தமிழ் யுவதிக்கும் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கும் அவர்களின் சம்மதத்திற்கேற்ப புதுக்குடியிருப்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இந்துசமய முறைப்படியும் கலாசார முறைப்படியும் திருமணம் செய்து வைக்கப்பட்டது... நீண்ட...

குப்பை மேடாக மாறும் மண்முனை துறை : பாராமுகமாக பிரதேச சபை

(படுவான் பாலகன் )மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மண்முனைப் பாலத்திற்கு அருகில் இனந்தெரியாதோரல் குப்பைகள் கொட்டப்பட்டப்படுவதால் குறித்த பகுதி குப்பைமேடாக மாறிவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மண்முனை பாலத்திற்கு அருகில் வீட்டுக்கழிவுகள், வர்த்தக...

இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின்(எஸ்.பி.எம்.சி) புதிய தலைவராக டாக்டர் உப்பலா இந்திரவன்ச

இலங்கை மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின்(எஸ்.பி.எம்.சி) புதிய தலைவராக டாக்டர் உப்பலா இந்திரவன்ச இன்று காலை இலங்கை மருந்து தயாரிப்புக் கழகத்தின் (எஸ்.பி.எம்.சி) தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின்  பழையமாணவனான இவர் தனது...

ஜனாதிபதி இன்று (23) அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

ஜனாதிபதி இன்று (23) அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை போன்ற  இடங்களுக்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். நிவாரணத் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக ஜனாதிபதி இன்று காலை அனுராதபுர ஜனாதிபதி...

ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் மீதும் விசாரணை.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் அறிக்கைகளை பதிவு செய்ய குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) தயாராக இருப்பதாக துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா...

திகிலிவெட்டை மக்களை இயந்திர படகு மூலம் மீட்கும் வாழைச்சேனை சபை

சந்திவெளி, திகிலிவெட்டைக்கு இடையிலான நீர் வழிப்பாதைக்கான இயந்திரம் பழுதாகிய நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையால் மற்றுமொரு இயந்திரம் பொருத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. சந்திவெளி, திகிலிவெட்டைக்கு இடையிலான நீர் வழிப்பாதைக்கான் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரம் பழுதடைந்ததையடுத்து...

இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களுக்கு உடனடி உதவி வழங்கும் யோகேஸ்வரன் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு உதவிகளை வழங்கி வருகின்றார். இதன்போது மாவடியோடை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு...

அம்பாறை – திருமலை சொகுசுபஸ் விபத்து!

காரைதீவு  நிருபர் சகா திருமலை செல்லும் சொகுசு மினிபஸ்ஸொன்று நேற்று சம்மாந்துறையில் விபத்துக்குள்ளானது. தினமும் அம்பாறையிலிருந்து திருகோணமலை செல்லும்குளிருட்டப்பட்ட சொகுசு மினிபஸ் ஒன்று நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை  சம்மாந்துறை வீரமுனைஆண்டியடிச்சந்திக்கருகில் கட்டுபாட்டையிழந்து மதகுக்குள் அருகேயுள்ள வாய்க்காலுக்குள்  ...

மூன்றில் இரண்டு பெரும்பான்மை எப்படி பெறுவது மைத்திரி ஜனாபதிபதி ,பிரதமருடன் தனித்தனியாக பேச்சு

அடுத்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து  முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த வாரம் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

மட்டக்களப்பு கிரான்குளத்தில் பாரியவிபத்து ஒருவர் பலி.

மட்டக்களப்பு மவாட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் சனிக்கிழமை மாலை (21) ஏற்பட்ட வீதிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…. கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று...

மட்டக்களப்பில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு – ஞா.ஸ்ரீநேசன் MP

மீண்டும் மழை அதிகரிப்பினாலும், குளங்களிலுள்ள நீர் திறக்கப்பட்டதாலும் மட்டக்களப்பின் தாழ் நிலப் பகுதியிலுள்ள மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அந்த வகையில் ஏறாவூர்ப் பற்று  பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை , காரைக்காடு ,மயிலவட்டவான்  , ஈரளக்குளம் , பெரிய வெட்டவான் , இலுக்குப்பொத்தானை , பெருமாவெளி , பாலர்சேனைக்  கிராமங்களில் உள்ள மக்களின் தரை வழிப் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் , அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர் .இடம் பெயர வேண்டிய நிலையிலுமுள்ளனர். வேப்பவெட்டுவான் அ .த .க பாடசாலை, காயான்குடா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் . அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்           ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் நேரடியாக சந்தித்தார் . பாராளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிடுகையில், அவர்களுக்கு பிரதேச செயலகத்தின் ஊடக சமைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுவதைக் காணமுடிந்தது. அத்துடன், உழவு இயந்திரங்கள் , படகுகள் , தோணிகள் மூலமாகவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆபத்தான பயணங்கள்  இடம்பெறுகின்றன . மேலும் அவர் குறிப்பிடுகையில் மகிழவட்டவான்,   தில்லந்தோட்டம் , வட்டியல் போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன . சித்தாண்டி மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெயர்ந்துள்ளனர் . உன்னிச்சைக்குளம் , உறுகாமக்குளம் போன்ற குளங்களில் இருந்து பெருமளவு நீர் வெளியேறிக் கொண்டிருப்பதையும் காணமுடிந்தது எனக் குறிப்பிட்டார் . இவ் வெள்ள பாதிப்பின் போது அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் , பிரதேச சபை உறுப்பினர் , அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் , கிராம சேவையாளர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , படையினர்கள் , பொலிஸார் , பொதுமக்கள் ,என்று பலரும், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்தல் , பராமரித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதைக் காண முடிந்தது. எனவும் குறிப்பிட்டார்.  

வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை சிரமத்திற்கும் மத்தியில் உலங்கு வானூர்தி மூலம் மீட்கும் பணியில் மட்டு அரச அதிபர்

ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேப்பவெட்டுவான் வீதியில் அமைந்துள்ள மாவடி ஓடை, புலுட்டுமான்ஓடை ,பெரியவட்டவான் , ஈரலக்குளம், இழுக்குப்பொத்தானை , பெருமாவெளி போன்ற கிராமங்கள் வெள்ளத்தால் அனர்த்த நிலைக்கு உள்ளாகப்பட்டுள்ளன. மாவடிஓடை வீதி வெள்ளத்தால் நிரம்பி...

புலம்பெயர்தோரின் உதவியில் வலைப்பயிற்சி மையம் திறந்துவைப்பு..

மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழத்தின்; அங்கத்தவர்களின் நிதியீட்டத்தின் பிரகாரம் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் வேண்டுகோலிற்கமைய மட்டக்களப்பு சிற்றி லக்கி விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் கடின பந்து...

மட்டக்களப்பு எல்லையிலுள்ள ஓமாடியாவில் பௌத்த மதகுரு மீது தாக்குதல்.

பௌத்த மதகுரு ஒருவர் மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மட்டக்களப்பு எல்லையிலுள்ள ஓமாடியாமடு கிராமத்தில் உள்ள சுதுகல ஆரன்ய சேனாச்சனிய விகாரையின் பௌத்த பிக்குவான...

முன்னாள் அமைச்சர் ராஜிதா சேனரத்னே மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜிதா சேனரத்னே மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது வழக்கறிஞர்கள் ஜாமீன் விண்ணப்பத்தை இன்று (20) கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

எம்.பி. ரணவக்கா கைது செய்யப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதி சபாநாயகர் கடிதம்.

எம்.பி. ரணவக்கா கைது செய்யப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி  பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி  பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை துணை சபாநாயகர் போலீஸ்  ஆணைக்குழு தலைவருக்கு...