பிரதானசெய்திகள்

இலங்கையில் கொரோனாவால் நான்காவது மரணம் பதிவு.

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர் நிவ்மோனியா காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அரசாங்க...

தனிமைப்படுத்தலிலும் எம்மவர் ஒற்றுமை

இன்று உலகளாவிய ரீதியில் நாம் அனைவரும் எதிநோக்கும் ஓர் பிரச்சினை கொரோனா வைரஸ் ஆகும். சீனாவில் உஹான் மாநிலத்தில் உருவான இந்த வைரஸ் சீனாவை மாத்திரம் அன்றி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றமை...

நிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன விளக்கமளித்துள்ளார். அரச ஊழியர்கள் மற்றும் நிரந்தர வருமானம் பெறுபவர்களை...

இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   இதன் மூலம் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொவிட் 19...

எதிர்வரும் வாரங்கள் மிக அச்சுறுத்தலாக அமையும் : கருத்திலெடுத்து செயற்படுமாறு மக்களிடம் வேண்டும் அரசாங்கம்…!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் கூட அடுத்த வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மோசமானதாக அமையலாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில்...

கொரோனாவும் தலை ஏற்றிய சுமையும் தரை இறங்கவில்லை

காலம் தோறும் உழைத்தும் தலையில் ஏற்றியசுமைக்கும், அட்டைக்கடிக்கும், உழைப்புக்கும் ஓய்வுகிடைக்கவில்லை. இப்போது தொற்றுநோய் உலகை முடக்கியும் கூட முகத்துக்குகவசம் இன்றி மழையிலும், வெயிலிலும்;, பனியிலும் உழைகின்றனர் தோட்டதொழிலாளர்கள். காலம் தோறும் உழைத்தும் கஷ்டக்...

ஆரையம்பதியில் வடிசாராயம் கைப்பற்று

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மட்டக்களப்பு - ஆரையம்பதி, மாவிலங்கத்துறையில், பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து 05 பரல் வடிசாராயத்தை,  காத்தான்குடி பொலிஸார், இன்று (02) கைப்பற்றியுள்ளனர். மாவிலங்கத்துறை வாவியில் படகொன்றில் ஏற்றியவாறு வடிசாராயம்...

மட்டக்களப்பில் ஊரடங்கை மீறிய 12 பேர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள  பிரதேசங்களில் ஊரங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 12 பேரை, நேற்று (01) கைது செய்துள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து, மட்டக்களப்பு பொலிஸ்...

பிள்ளையான் மீதான வழக்கு 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு, எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஓய்வூதியகொடுப்பனவு – வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை

ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணை;களம் நடவடிக்கை ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணை;களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  

எம் நாட்டின் பலமாகும் இலவச மருத்துவ சேவை

உலகமே இன்று அச்சம் கொள்கின்றது. ஒவ்வொருவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடத்தலையே பாதுகாப்பென்று கருதிக் கொள்கின்ற நிலை அதுவே பாதுகாப்பும் கூட, நாட்கள் தோறும் இழப்புகள் எண்ணப்படுகின்றன, ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் குழந்தையோ,...

யாழில் கொவிட்19 தொற்றுடைய மேலும் இருவர் அடையாளம் : இலங்கையில் தொற்றாளர்கள் 148 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இலங்கையில் கொரொனாதொற்றாளர்களின் எண்ணிக்கை...

உழவு இயந்திரம் பனை மரத்துடன் மோதி விபத்து : சாரதி பலி – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் சென்ற உழவு இயந்திரம் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதை செலுத்திச் சென்ற சாரதி உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்...

மலேசியாவிலிருந்து வந்தவர்கள் தாமதமின்றி தங்களதுபதிவுகளை மேற்கொள்ளுமாறு இராணுவ தளபதி தெரிவிப்பு

ராஜகிரியவிலுள்ளகோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும்சட்ட வழக்கறிஞரும்,பிரதி பொலிஸ் மாஅதிபருமாகிய அஜித்...

கொரோனா பலியெடுத்த 3வது உயிர்.

  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மருதானையைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக...

முனைத்தீவு ஆலயத்தினால் மக்களுக்கு நிவாரணம்.

  (எருவில் துசி) கோரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகே ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்திற்காக ஊரடங்கு சட்டத்தை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இதனால் அன்றாடம் தினக்கூலிக்கு...

மட்டக்களப்பில் சாயம் கலந்த சிவப்பரிசி மக்களே அவதானம்.

பொதுமக்களே விழிப்படையுங்கள்! மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 01.04.2020 ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டவேளையில் ஏறாவூரில் நடாத்தப்பட்ட விசேட சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மனிதபாவனைக்குவாத பெருந்தொகையான உணவுப்பொருட்களை சுகாதாரத்திணைக்கள அதிகரிகள் கைப்பற்றியுள்ளனர். ஏறாவூர்ப் பிரதேச...

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில்...

உள்ளூர் அறிவு உற்பத்திகளின் தேவைப்பாடு– கொரானா புலப்படுத்தும் செய்தி

கண்ணுக்கு புலப்படா நுண்ணுயிர்களுடன் உலகம் யுத்தம் செய்து மனித உயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வியூகங்கள் வகுத்து மிகத்தீவிரமாகசெயற்பட்டு நடைமுறைப்படுத்தும்சமகால சூழலில், உள்@ர் அறிவின் மீளுருவாக்கம் சார்ந்து அனைவரும் திரும்பி பார்த்து சிந்தித்துக்கொண்டிருக்கும்பேசு பொருள்...

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் தளர்வுநேரத்தில் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு விசேட ஏற்பாடு.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நாளை(01) காலை 6மணியிலிருந்து மாலை 2மணி வரை தளர்த்தப்படவுள்ள நிலையில், கொரோனா தொற்று ஏற்படுவதனை தவிர்ப்பதற்காக புதிய இடங்களில் வைத்து அத்தியாவசியப் பொருட்களை விற்பனை...