பிரதானசெய்திகள்

களுவாஞ்சிகுடியில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு அங்சலி.

களுவாஞ்சிகுடியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் இரா.சாணக்கியன் அவர்களின் தலைமையில் நேற்று(18) மாலை ஆறு மணியளவில்இரா.சாணக்கியன் அவர்களின் காரியாலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈகைசுடர் ஏற்றப்பட்டு பூக்கள் தூவி...

சுபீட்சம் E Paper 19.05.2020

இன்றைய  (19.05.2020) 19.05.2020 supeedsam E Paperசுபீட்சம் பத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும். 19.05.2020 supeedsam E Paper

விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்காக மேற்கொள்கின்றீர்கள் துரையிடம் கூறிய மட்டு. பொலிஸ் அத்தியட்சகர்..

நீதிமன்றக் கட்டளையில் கொரோனா வைரஸ் தொடர்பான விடயம் சொல்லப்படாமல் மற்றைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தால். அந்த விடயங்கள் பொய்யனவை என்பதனை நாங்கள் நீதிமன்றத்தில் சொல்வதோடு, அந்த நிதிமன்றக் கட்ளையை மீறி அதற்கேற்ற தண்டனையைப் பெறுவதற்கும்...

கிழக்கில் இலவச வைத்திய சேவை செய்யும் சத்திர சிகிச்சை  வைத்திய நிபுணர்

( எம்.எம்.ஜெஸ்மின்) கல்முனை பிராந்தியத்தில் அனுபவமிக்க  முதன்மை வாய்ந்த சத்திர சிகிச்சை  வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.டபிள்யு..எம்..சமீம்  கொரனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாமல்  வீடுகளில் ஊரடங்கு சட்ட காலத்தில் முடங்கியுள்ள மக்களுக்கு இலவசமாக சேவையாற்ற முன்வந்துள்ளார். இதனடிப்படையில் கல்முனை டொக்டர் ஏ.எல்.எம்.ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று முதல்...

பெரும்பான்மைச் சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர் – முன்னாள் இராஜாங்க அமீர் அலி.

எச்.எம்.எம்.பர்ஸான்) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்வைத்து, முஸ்லிம்களுக்கு நாங்கள் முடிந்தளவு அநியாயங்களை செய்துள்ளோம் என்று பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுகின்றன என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி...

கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து கல்முனை மாநகர சபைக்கு கையளிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று கல்முனை மாநகர சபைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று திங்கட்கிழமை (18) கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபிடம்...

யோகேஸ்வரனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்  இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.  வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அரசியல் பணிமனையில் இன்று...

அம்பாறையிலும் அச்சுறுத்தல் வீட்டில் நடைபெற்ற நினைவு தினம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வு இன்று(18) திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினர் , பொலிஸாரினது கெடுபிடியால் தடுத்து...

வாகரையிலும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு தடை

மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் தமிழ் தேசியமக்கள் முன்னணி யினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கல் நினைவேந்தல்நிகழ்வுக்கும்  பொலிஸாரால்தடைவிதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புநகரிலிருந்து வாகரை க்கு வாகனமொன்றில்பயணம் செய்து கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள்முன்னணி பிரமுகர்கள்  பணிச்சன்கேனி...

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் அலுவலகத்துக்கு சென்ற பொலிசார் நிகழ்வுக்கு தடையும் விதித்தனர்.

க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு தமிழரசு கட்சியினால் இன்று திங்கட்கிழமை(18)மதியம் நடத்தப்படவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்று மதியம் மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு...

மே 18 பிரகடனம் – 2020.11 ஆண்டுகள்முள்ளிவாய்க்கால்

தாமோதரம் சுதாகரன்) மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் பின் அந்த குற்றத்தின் பின்னணியில் சிறையில் அடைக்கப்பட்ட சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரியை, உயர் நீதிமன்றம் குற்றத்தை உறுதி...

ஒலுவிலில் ஐந்து கடற்படைவீரர்களுக்கு கொரனா. 75பேருக்கு இன்று பரிசோதனை. பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன்.

(படுவான் பாலகன்) ஒலுவில் துறைமுக தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த கடற்படைவீரர்களில் 5 பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வெலிக்கந்தை ஆதாரவைத்தியசாலைகளுக்கு  நேற்றும், நேற்று முன்தினமும்அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை...

சுபீட்சம் E Paper 18.05.2020. முன்னாள் போராளியின் கண்ணீர் கதை.

சுபீட்சம் இன்றைய  (18.05.2020)18.05.2020 supeedsam E Paperபத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும் 18.05.2020 supeedsam E Paper

கொழும்பில் நிர்க்கதியான அம்பாறையை சேர்ந்த 12 பேரை அழைத்து வந்த முன்னாள் எம்.பி வியாளேந்திரன்

பாறுக் ஷிஹான் கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்பு சென்று சொந்த இடத்திற்கு  திரும்ப முடியாமல் பரிதவித்த  அம்பாறை  மாவட்டத்தை சேர்ந்த 12  பேர்  மீள...

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பதாயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை

கொவிட் 19 நோயினால்; பாதிக்கபட்டு மரணிக்கின்ற முஸ்லீம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பதாயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையினை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர்...

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிட வேண்டும் – முன்னாள்...

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) Covid 19 கொரோணா வைரஸ் தொற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வருகின்ற 5000.00 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென்று முன்னாள் சமூக வலுவூட்டல்...

கல்முனை மாநகர சபையில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் செய்வதற்கு நாளொன்றுக்கு 435000.00 ரூபா தேவை;சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே திண்மக்...

ஊடக சந்திப்பில் முதல்வர் தெரிவிப்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை மாநகர சபை எல்லைக்குள் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் செய்வதற்கு நாளொன்றுக்கு 435000.00 ரூபா தேவைப்படுகின்றது. இந்த நிதியை ஈடு செய்வதற்காகவே குடியிருப்பாளர்களிடமிருந்து ஒருவாரத்திற்கு 50.00 ரூபாவை அறவீடு...

சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்த வேண்டுமே தவிர கொச்சைப்படுத்தக் கூடாது

கோவிந்தன் கருணாகரம் தமிழ் மக்களின் நியாயமான ஆயுதப்போராட்டத்தினையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்தவேண்டுமே தவிர அதனை கொச்சைப்படுத்தக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ...

முன்னாள் போராளிகளின் வாழ்வியல்மேம்பாட்டுக்காக அவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்கவுள்ளேன்.

த.தே. கூட்டமைப்பு மட்டு மாவட்ட வேட்பாளர்  மாணிக்கம் உதயகுமார் முன்னாள் போராளிகளே தற்போது நமது சமுகத்தின் பிரதானிகள் இவர்கள் தங்கள் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்களது தேவைகளை உணர்ந்து பொருளாதாரம்...

இன்று ஊரடங்கு உத்தரவை மீறினால் சட்டம் பாயும்.

இன்று(17) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்றும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா தெரிவித்துள்ளார். அந்த வகையில்...