பிரதானசெய்திகள்

மண் பரிசோதனை அறிக்கை வந்ததும் காணிப்பிரிப்பு இடம்பெறும்!

அம்பாறை அரச அதிபர் பண்டாரநாயக்க  வேட்பாளர் கணேஸிடம் கூறினார். கனகர் கிராம மக்களின் 650வதுநாள் போராட்டத்தில் தெரிவிப்பு! (காரைதீவு  நிருபர் சகா) போராட்டம் நடாத்திவரும் பொத்துவில் கனகர் கிராமமக்களின் காணிகள் எல்லையிடப்பட்டு மண்பரிசோதனைக்கான மாதிரி கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டது....

கிழக்கில் ஊரடங்குச் சட்டத்திற்கு மக்கள் முழுமையான ஆதரவு—நகரங்களில் முற்றாக முடக்கம்

(ரீ.எல்.ஜே.கே) இன்று ஞாயிற்றுக்கிழமை அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் பிறப்பித்துள்ள ஊரடங்குச் சட்டத்தை மக்கள் பூரணமாகக் கடைப்பிடித்து வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.ம்மாவட்டத்தில் நகரங்கள்...

சுபீட்சம் EPaper 31.05.2020

சுபீட்சம் இன்றைய (31.05.2020) 31.05.2020 supeedsam E Paper (1)பத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும் 31.05.2020 supeedsam E Paper (1)

சட்ட விரோதமாக பசுக்கொலை செய்த சந்தேக நபர்கள் கைது. நெடியமடு கொக்கட்டிச்சோலையில் சம்பவம்.

(மோனி) நெடியமடு, கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோதமாக பசு ஒன்றினை இறைச்சிக்காக கொலை செய்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். இன்று (30) அதிகாலை 2 மணிக்கு அரசடித்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில் சட்டவிரோதமாக...

வவுணதீவு மக்களுக்கு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

  ( எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் தொழில்வாய்ப்புக்களை இழந்து பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வௌ்ளிக்கிழமை...

மட்டக்களப்பில் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்களுக்கு  திறன் பயிற்சி.

(க.விஜயரெத்தினம்)மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான தொழிலுக்கு புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பயணிக்கும் தொழிலாளர்களுக்கு ஹொலன்ட் நாட்டு உதவியுடன் தொழில் திறமைகொண்ட பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமுக எழுச்சி நிறுவனமான எஸ்கோ நிறுவனம்...

சுபீட்சம் Epaper30.05.2020

சுபீட்சம் இன்றைய (30.05.2020) 30.05.2020 supeedsam E Paperபத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும் 30.05.2020 supeedsam E Paper

இளவயதுத் தலைவரை இழந்து தவிக்கின்ற மலையக உறவுகளின் துன்பத்தில் நாங்களும் ஒன்று கலக்கின்றோம்.கி.துரைராசசிங்கம்

ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் அமரரான அந்த வலிதரும் செய்தி வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கெல்லாம் மலையத்துக்கு எந்த விதத்திலும் குறையாத ஒரு துயராக, ஒரு துன்பமாகவே இருக்கிறது. இளவயதுத் தலைவரை இழந்து தவிக்கின்ற மலையக...

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள பாடசாலை மாணவன்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்களில் தானாகவே வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான கண்டுபிப்பு ஒன்றை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட்; கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். கொரோணா...

நிந்தவூர் 01 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது.

(ஏ.எல்.எம்.சலீம்) நிந்தவூர் 01 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (வெள்ளி) மாலை கரையொதிங்கியுள்ளது. இனந்தெரியாத இச்சடலம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த பெண்...

சுபீட்சம் EPaper 29.05.2020

சுபீட்சம் இன்றைய (29.05.2020) 29.05.2020 supeedsam E Paperபத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும் 29.05.2020 supeedsam E Paper

500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் மட்டு.பூநொச்சிமுனையில் மீனவர்களால் பிடிப்பு

(ரீ.எல்.ஜே.கே) 500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் நேற்று  முன்மா தினம்மட்டக்களபபு பூநொச்சிமுனை மீனவர்களினால் பிடிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த பாரிய திருக்கை மீன் கடல்...

நிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவை உடன் வழங்குக – அம்பாறைமாவட்ட தமிழ்பேசும் கணணி உதவியாளர்கள் கோரிக்கை

சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக கணணி உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்வர்களின் நிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவை உடன் வழங்குக - அம்பாறைமாவட்ட தமிழ்பேசும் கணணி உதவியாளர்கள் கோரிக்கை   (ஏ.எல்.எம்.ஷினாஸ்)     சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக 'கணணி உதிவியாளர்கள்' சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் மாதாந்த...

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில்

பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆளம்குளம் விவசாயக் காணிகளில் அத்துமீறி கரும்பு நடப்பட்டதை காணி உரிமையாளர்கள் நிறுத்தச் சென்றபோது அங்கு அமைதியின்மை ஏற்பட்டு பொலிசார் அங்குசென்று நிலமையை கட்டுப்படுத்தினாலும் மீண்டும் அவர்கள்...

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கும் , திட்டமிடல் பணிப்பாளருக்கும், ஜூன் 10 ஆம்...

பாறுக் ஷிஹான் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி...

சுபீட்சம் E Paper 28.05.2020

சுபீட்சம் இன்றைய (28.05.2020) 28.05.2020 supeedsam E Paperபத்திரிகையை பார்வையிட இங்கே அழுத்தவும் 28.05.2020 supeedsam E Paper

இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் -பொதுமக்கள் அதிகாரிகள் முறுகல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட   மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்ட நிலையில் அவற்றை அகற்ற சென்ற அதிகாரிகள் பொதுமக்களுக்கிடையே...

சமூக வலைத்தள பாவனையாளர்கள் தற்கொலை முயற்சிக்கு தூண்டுகின்றனரா?

(படுவான் பாலகன்) இலங்கை நாட்டில் வாழும் தமிழர்கள் பலராலும் அழிக்கப்பட்டமையும், அழிந்தமையும் வரலாறாகி இருக்கின்ற சூழலில், உளரீதியாக பாதிப்புற்று இதுவரையும் முழுமையாக மீண்டு வரமுடியாத சமூகமாக இருக்கின்ற போதிலும், தாம் சார்ந்து ஏற்படுகின்ற...

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்றுவரை 78 கொரனா நோயாளிகள்.இன்று 17பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

(வேதாந்தி) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்   நேற்றுவரை 78 கொரனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 67பேரும் பெண்கள் 11பேரும் உள்ளடங்குகின்றனர்.அத்துடன் இன்று காலை திருமலையிலிருந்து வரும் 17 பெண்கள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்...

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 118பேருக்கு கொரனா பரிசோதனை 39பேருக்கு தொற்று உறுதி.

(வேதாந்தி)  மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 118பேரின் மாதிரிகள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் இதில் 39பேருக்கு   தொற்று(positiv) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தொற்றுக்குள்ளானவர்கள் திருமலை தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருப்பவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் குவைத்நாட்டிலிருந்து இலங்கைக்கு...