பிரதானசெய்திகள்

தனிமைப்படுத்தல்– காத்தான்குடிபொலிஸ் பிரிவு என்ற தகவல் திணைக்கள தகவல் பிழையானது

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எல்.ஜவ்பர்கான் இன்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள காத்தான்குடி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி பிழையானதாகும.காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு என்பதே சரி என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

கல்முனை இலங்கை வங்கி மூடப்பட்டுள்ளது.

(சர்ஜுன் லாபீர்) கல்முனை இலங்கை வங்கி இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளரோடு சம்மந்தப்பட்ட ஒருவர் இன்று வங்கி நடவடிக்கைகளுக்காக வந்து சென்றதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. PCR அறிக்கை வரும் வரைக்குமான...

காத்தான்குடி மக்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் விடுக்கும் ஒரு செய்தி

ரீ.எல்.ஜவ்பர்கான் காத்தான்குடி மக்களுக்கு நடமாடும் சேவையின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை (பல சரக்கு மற்றும் மரக்கறிகள்) விற்பணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த வியாபாரிகளுக்கும் இன்று காலை அண்டிஜன் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலாளர்...

இஞ்ச பாருங்கோ  மட்டக்களப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வருசம் பிறந்ததமுதல்முதல் இதை சொல்லக்கூடாதுதான் என நினைச்சேன். என்ன செய்வது எல்லாருடைய நன்மை கருதியும் இதை சொல்லத்தான் வேண்டும். இப்ப கொரனாக்காலம் நீங்க அங்க இஞ்ச என்று நிகழ்வுகளுக்கு போறிங்க தயவு செய்து...

சுபீட்சம் EPaper 01.01.2021

சுபீட்சம் இன்றைய (01.01.2021)பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 01.01.2021 (1)அழுத்தவும்.

ஓட்டமாவடியில் மூன்று வீதிகள் முடக்கம். இன்றுஅன்டிஜன் பரிசோதனை

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மூன்று வீதிகள் இன்று (31) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இன்று (31) ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் ஏழு பேர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இவ்...

மட்டக்களப்பு கச்சேரியில் எவருக்கும் தொற்று இல்லை. பிராந்தியப்பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிஆற்றுகின்ற அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு இன்று (31) எழுந்தமானமாக ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். . இன்று கடமைக்கு வந்துள்ளவர்களுக்கு...

சிங்கள மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் மட்டக்களப்பின் இரு அரசியல்வாதிகள் . த.சுரேஸ்

ந.குகதர்சன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்கத்தின் இரண்டு தமிழ் பிரதிநிதிகளால் மட்டக்களப்பு மாவட்டம் மிக வேகமாக சிங்களவர்களின் கையில் போகவுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். ஊடகவியலாளர் நாட்டுப்...

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 508 பேர் டெங்கினால் பாதிப்பு.

ந.குகதர்சன் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முப்பதாம திகதி வரை 508 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்...

கல்முனை முடக்கத்தை நீக்க அரசியல்வாதி தலையிட்டால் வீதியில் இறங்குவோம்.

ஊடகச்சந்திப்பில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் சூளுரை. (வி.ரி.சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்) கொரோனாவிலிருந்து மக்களைக்காப்பாற்றவே அதிகாரிகள் தனிமைப்படுத்தல் முடக்கத்தை ஏற்படுத்தினார்கள்.அதில் ஹரீஸ் போன்ற அரசியல்வாதிகள் தலையிட்டு நீக்க முயற்சிப்பதாக அறிகிறோம்.அப்படியென்றால் வீதியிலிறங்குவோம். மக்கள் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு...

சுபீட்சம் Epaper 31.12.2020

சுபீட்சம் இன்றைய (31.12.2020) பத்திரிகையை பார்வையிட இங்கே supeedsam 31.12.2020அழுத்தவும்.

மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி தகவல்கள் கணணிமயப்படுத்தி வெளியீடு

மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி தகவல்கள் கணணியில் உட்புகுத்தி வெளியிடும் நிகழ்வு இன்று (30) இடம்பெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடுக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட அனைத்து பயனாளிகள்...

காத்தான்குடி 05 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகிறது. குரல் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்படுகிறது என அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனிக் கூட்டம் இன்று (30) மாவட்ட...

கல்முனையில் ஏற்பட்ட பதட்டம் தணிந்தது.

பாறுக் ஷிஹான் கல்முனை நகரம் உள்ளிட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருப்பதனால்  ஏனைய  இடங்களுக்கான  மாற்று வீதியில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டது. இன்று (30) மதியம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்ப்பட்ட சில பகுதிகள்...

மட்டு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டிய பணிப்பாளர்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது வைத்திய அதிகாரிகள் தாதியர்கள் உதவியாளர்களின் தேவைப்பாடுகள் தற்போதைய நிலைமையில் அவசரமாக தேவைப்படுவதாகவும் அதற்கு மேலதிகமாக கட்டிட வசதிகள் இன்மையால் நோயாளர்களை உரியமுறையில் பராமரிக்க முடியாது உள்ளதாக...

மட்டக்களப்பு, காத்தான்குடி நகர்களில் உள்ள வர்தகர்கள் 63 பேருக்கு கொரோனா .நகரில் 17 கடைகளுக்கு சீல்

( கனகராசா சரவணன்; மட்டக்களப்பு நகர் பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் ஆயிரத்து 214 பேருக்கு இன்று புதன்கிழமை (30) ...

அரசியலுக்கு  அப்பால் உருவாக்கப்பட்ட அமைப்பொன்றாக  “ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன்

(எஸ்.அஷ்ரப்கான்) “ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசனின்“ மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டிய  நினைவுக்கட்டுரை. அம்பாரை மாவட்டம் மட்டுமல்லாது முழுத்தேசியத்திற்கும் அபிவிருத்தியில் ஒரு ஜாம்பவானாக இருந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் என்றால் அது மிகையாகாது. இன்றும் கூட பெரும்பாலான இடங்களில் அவரது அபிவிருத்தியின் அடையாளங்களே மாறாமல்...

மருத்துவருக்கும் தாதிக்கும் கொரனா தொற்று.

இரத்தினபுரி போதனா  வைத்தியசாலையின் மருத்துவர் மற்றும் பணியாளர் ஒருவருக்கும் கோவிட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற 14 நோய்த்தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் நேற்று (29) நடத்தப்பட்ட சீரற்ற பி.சி.ஆர் பரிசோதனையின்போது பாதிக்கப்பட்டவர்கள்...

முள்ளியவளை நாவல்காடு பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்

சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார்...

திருமலையில் ஏழு புதிய கொரனா தொற்றுக்கள்

கதிரவன் திருகோணமலையில் 7 புதிய தொற்றாளர்கள் அடையாளங் காணப்பபட்டுள்ளனர். இன்றைய தொற்றுடன் திருகோண மலையின்தொற்றாளர்களது எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 12 மணித்தியாலத்துக்குள் மூதூரில் 5,  குச்சவெளி 01, உப்புவெளி 01 எனதொற்றாளர்கள் இனம்...