பிரதானசெய்திகள்

கிறிமஸ் காலத்தில் தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

விபத்தில் ஒருவர் பலி

(தலவாக்கலை பி.கேதீஸ்) நுவரெலியா  உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா  உடபுசல்லாவ வீதியில்  தற்போது புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 50 வயது...

கோப்பாவெளி சமுர்த்தி வங்கி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் திறப்பு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடணத்திற்கு அமைவாக அரச சேவையினை மக்கள் காலடிக்கே கொண்டு சேர்க்கும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட கோப்பாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில்...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு  5 பதக்கங்கள்.

( சாய்ந்தமருது  நிருபர் எம்.ஐ.எம்.அஸ்ஹர்) இலங்கை தேசிய கராத்தே போட்டி கடந்த புதன்கிழமை பண்டாரகம உள்ளக அரங்கில் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட மற்றும் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவினர்களுக்கிடையில் கிலோ அடிப்படையில்...

கல்முனை ஸாஹிராவின் “ஸாஹிரா ஒரு சரித்திரம்” ஆவண தொகுப்பு வெளியீடு.

(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்) கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  ஏ. ஆர் . மன்சூர் பவுண்டேசணின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கட்டுரை, மற்றும் சித்திர போட்டிகளில்...

தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா பங்கேற்கும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.

  (க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில்,  தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று...

தங்கப் பதக்கம் வெண்ற விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கு அரசாங்க அதிபர்  பாராட்டு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  அகில இலங்கைரீதியில் இடம்பெற்ற சிரேஸ்ட மெய்வல்லுனர் களுக்கிடையிலான   (MSTER’S ATHILETICS SRILANKA) 07 வதுவிளையாட்டுப் போட்டியில் தேசிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதங்கங்களை வெண்று மட்டக்கப்பு மாவட்டத்தற்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு...

முஷாரப் எம்.பிக்கும் கட்டார் வாழ் புத்தளம் மக்களுக்குமிடையில் சந்திப்பு.

(நூருல் ஹுதா உமர்) கட்டாருக்கு பிரத்தியேக விஜயம் செய்துள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்புக்கும், கட்டாரில் வாழ்கின்ற புத்தளம் பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடை யிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் (22)...

மட்டக்களப்பில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு.

மட்டக்களப்பில் கிராம சேவை உத்தியோகத்தர்களது திறனை மேலும் வலுப்படுத்தும் முகமாக மாவட்ட மட்டத்தில் மூன்று நாள் செயலமர்வு புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மண்முனை வடக்கு முதல் போரதீவுபற்று வரையான...

மருதமுனை சம்ஸ் தேசிய பாடசாலையில்  Wi-Fi வலையம் திறந்து வைப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலையில் 10 இலட்சம் ரூபாய் செலவில் Wi-Fi வைபர்  இணையதள சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  நேற்று பாடசாலையின் அதிபர் எம்.எம். ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது. பாடசாலையின் கற்றல்...

பணத்துக்காக சிறுமியை பாலியலுக்கு விற்ற உறவுக்காறி.

சிறுமியை நீண்ட நாட்களாக, விபசாரத்துக்காக விற்பனைச் செய்து அதில் கிடைக்கும் பணத்தில் சுகபோகமான வாழ்க்கையை நடத்திவந்த அச்சிறுமியின் உறவுக்கார பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பொலிஸாருக்கு கிடைத்த மிக இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப்...

சின்னத்தளவாய் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பங்கேற்பு!!

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான பசுமையான தேசத்தினை உருவாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரஜா ஹரித அபிமானி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை திட்டம்  (22) ஏறாவூர்ப்பற்று சின்னத்தளவாய் கிராமத்தில் கலைமகள் பாலர்...

மட்டக்களப்பு மாவட்டத்தில்  வீதி விபத்துக்களில் 65 மரணங்கள்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டில் 293 வீதி விபத்துகளில் 65 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டிலும் பார்க்க குறைவடைத்து காணப்படுவதாக மாவட்ட போக்குவத்து பொலிஸ் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020 ஆம்...

மாணவி தாக்கப்பட்டு கொலை. இருவர் கைது!

(க.கிஷாந்தன்)கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இச்சம்பவம் தொடர்பில்...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி.

(றாசிக் நபாயிஸ்)அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின்  கீழ் காணப்படும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக அம்பாறை மாவட்டச் செயலக மற்றும் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும்...

இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் பொதுக்கூட்டம்.

(யூ.கே.காலித்தீன்)இயற்கையை நேசிக்கும் மன்றம் - ஸ்ரீலங்கா அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் அன்மையில் நடைபெற்றது. சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் சிறப்பு அதிதியாகவும்,...

வீதியில்  வெள்ளநீர்  தேங்கிக்கிடப்பதனால் பொது  மக்களுக்கு அசௌகரியம்.

(ஏ.ஆர். எம். றிபாஸ் )கிண்ணியா  நகரசபை எல்லைக்குட்பட்ட  மாலிந்துறை  பழைய  தபால் கந்தோர்   வீதியில்  வெள்ளநீர்  தேங்கிக்கிடப்பதனால் பொது  மக்கள்  பிரயாணம்  செய்வதில்  பல் வேறு   அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிண்ணியா பிரதேசத்தின்  மத்திய ...

முஸ்லிம் தலைவர்கள் கையொப்பம் வைக்கக்கூடாது . வட கிழக்கு இணைப்பு?

தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்புதற்காக ஓர் ஆவணத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அதில் இரு முஸ்லிம் கட்சித் தலைவர்கட்கும் கையொப்பமிட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில்...

சுபீட்சம் EPaper 22.12.2021

சுபீட்சம் இன்றைய 22.12.2021 பத்திரிக்கை supeedsam_Wednesday_22_12_2021

மருமகனின் தாக்குதலில் மாமா பலி: ஓட்டமாவடி – மஜ்மா நகர் வயலில் சம்பவம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியிலே இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணிப்...