பிரதானசெய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரிடம் மக்களுக்கான தியாகம்.

(வாஸ் கூஞ்ஞ) யுத்தக்காலத்தில் மக்கள் தங்கள் வீடுகளிலே இருக்க முடியாத சூழ்நிலையில் சுட்டுக்கொள்ளப்பட்ட அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரிடம் திகழ்ந்த அன்பு மக்களுக்கான பராமரிப்பு அவருடைய தியாகம் இன்று அவரை எம்மால்...

கூட்டுறவுச் சங்கங்களை மக்கள் மத்தியில் மிளிரச் செய்யும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. ( அமைச்சின் செயலாளர் – திருமதி...

(சுமன்)அரசாங்கத்தினால் கொடுக்கும் நிவாரணங்களை வழங்கும் அமைப்பாக மாத்திரம் இருந்த கூட்டுறவுச் சங்கங்களை மாற்றி மக்கள் மத்தியில் மிளிரச் செய்து அபிவிருத்தி அடையக் கூடிய திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என கிழக்கு மாகாண...

ஊடகவியலாளர்கள் செய்திகளை சீரான முறையில் வெளியிட வேண்டும். ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும.

(ரவ்பீக் பாயிஸ்)மனப்பாங்கின் அடிப்படையில் கற்பனை அடிப்படையில் அன்றி தகவல்களின் அடிப்படையில் தரவுகளின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட  வேண்டும் என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில்  அரசாங்க வெளியீட்டு...

கல்லடி வெட்டுவான் கிராமத்துக்கான தரைவழிப்போக்குவரத்து  தடைப்பட்டுள்ளது.

திருகோணமலை -கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி வெட்டுவான் கிராமத்துக்கான தரைவழிப்போக்குவரத்து மழை வெள்ளத்தினால் தடைப்பட்டுள்ளது. இதனால் இப்பாலத்தின் ஊடாகப் போக்குவரத்துச் செய்வதில் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர் கிண்ணியா - மகாமார் ஊடாகச்...

அடையாளம் தெரியாத நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.

(ரவ்பீக் பாயிஸ் )ஹொரவபொத்தானை - நிக்கவெவ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்  (06) காலை இவ்வாறு பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது 55 வயதுக்கும் 60 வயதுக்கு...

நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நினைவு முத்திரையை அமைச்சர் டலஸ் வெளியிட்டு வைத்தார்.

  (நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜூன் லாபீர், ஏ.எல்.எம். ஷினாஸ், ஏ.எச்.எம். ஹாரீஸ்) நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது...

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்

பிரதேச சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய என்னை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினராக மாற்றி விட்டார்கள்.தற்போது என்னை விமர்ச்சித்து விமர்ச்சித்து என்ன பதவி கிடைக்க போகின்றது என்று எனக்கு தெரியாமல் உள்ளது என நாடாளுமன்ற...

துன்புற்ற மக்களுக்கு அரணாக இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன். 

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலை பங்கில் பணியாற்றும்போது கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 37 வது ஆண்டு நினைவேந்தல் தினம் வியாழக்கிழமை (06.01.2022) வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் பங்குத்...

டலஸ்  அழகப்பெரும  அவர்களுக்கு சின்னம்  வழங்கி வைப்பு.

(ஏ.ஆர். எம். றிபாஸ்  கிண்ணியா நிருபர் )திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் ஊடகத்துறை அமைச்சர்  டலஸ்  அழகப்பெரும  அவர்களுக்கு  நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர் திருகோணமலை  மாவட்ட  ஊடக  சங்கங்கத்தின் தலைவர்  மங்கலநாத் லியனாராச்சி...

மட்டக்களப்பில் கடந்த 3 தினங்களில் பெய்த அடைமழையினால் 842 பேர் பாதிப்பு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 227 குடும்பங்களைச் சேர்ந்த 842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆந் திகதி பெய்த மழையினால் 183...

ஷில்பா அபிமானி – மாகாண கைவினைப் போட்டி.

(பைஷல் இஸ்மாயில்)தேசிய கைவினைப் பேரவையினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள கைவினைஞர்களுக்கான ஷில்பா அபிமானி மாகாண கைவினைப் போட்டி 2021 மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டியில் பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்கியவர்களுக்குள் தெரிவு...

சமூகம் சார்ந்த உட்படுத்தலுடன் கூடிய அபிவிருத்தி மற்றும் சுகாதார குழுவின் மாகாண மட்ட கலந்துரையாடல்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு சமூகம் சார்ந்த உட்படுத்தலுடன் கூடிய அபிவிருத்தி மற்றும் சுகாதார குழுவின் மாகாண மட்ட கலந்துரையாடல்  மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரனின் தலைமையில் 2 நாள் பயிற்சி நெறியாக கிறீன்...

மின்சாரம் தாக்கி பறி போன உயிர்கள்.

  (எச்.எம்.எம்.பர்ஸான்) மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மேய்ந்து திரிந்த இரண்டு மாடுகளே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. கடும் மழை பெய்து கொண்டிருந்த போது...

திருகோணமலையில் அரசாங்க வெளியீட்டு பணியகம் ஊடகத் துறை அமைச்சரால் திறந்து வைப்பு.

(ஹஸ்பர்)திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்க வெளியீட்டு பணியகம் இன்று (6) வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்றும்...

ஜூலை மாதம் 01 திகதி வரை பஸ் கட்டணங்கள் அதிகரிக்காது

மீண்டும் பஸ் பயண கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவே பஸ் பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எந்த விதத்திலேனும் எதிர்வரும்...

கிழக்கு ஆளுனரால் கிண்ணியாவில் அரச ஒசுசல மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

(ஹஸ்பர்)கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் குட்டிக்கராச்சி சந்தியில் கூட்டுறவு விற்பனை நிலையமும், ஒசுசல மருந்தகமும் திறந்து வைக்கப்பட்டது.  குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா...

மூத்த கிராமசேவை அதிகாரி இராஜரெத்தினம் 33வருடசேவையிலிருந்து ஓய்வு.

(காரைதீவு  சகா) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கிராம சேவை உத்தியோகத்தவராகவும் கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகவும் 33வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்ற கண.இராஜரெத்தினத்தை  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.. இந்நிகழ்வானது, கிராம சேவை உத்தியோகத்தர்களின்...

திருகோணமலை நகரின் தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில்.

(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை நகரை அண்டிய தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நேற்று (05) இரவு தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக...

அதிபர்- ஆசிரியர்  சம்பள முரண்பாட்டை நீக்கும் சுற்றறிக்கை வெளியானது!

அதிபர்- ஆசிரியர்  சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு உரிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிபர்- ஆசிரியர்  சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணம்; இன்று இறுதி முடிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு, இன்று அரசியல் குழுவை கூட்டி இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பது என தீர்மானித்தது. 13ஆம் திருத்தம்...