ஏனையசெய்திகள்

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய...

(பாறுக் ஷிஹான்) அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொலிஸாருக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை...

தமக்கு வழங்கப்பட்ட தேர்தல் கடமைகளைகளையும் பொறுப்புக்களையும் சரியாகவும் வினைத்திறனாகவும் நம்பிக்கை பேணும் வகையிலும் மேற்கொள்ள வேண்டும்

தமக்கு வழங்கப்பட்ட தேர்தல் கடமைகளைகளையும் பொறுப்புக்களையும் சரியாகவும் வினைத்திறனாகவும் நம்பிக்கை பேணும் வகையிலும் மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான பி.எச்.என்.ஜயவிக்ரம வேண்டிக்கொண்டார். 2023 உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில்...

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மீதே...

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்!

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் தாக்கல் செய்த ரிட் மனு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி அரசியல்வாதிகளின் வீடுகள்...

கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து தடை

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தும்முல்ல சந்தியில் இருந்து பௌத்தலோக மாவத்தைக்கு செல்லும் வீதியிலேயே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, காலி முகத்திடலில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துமாறு...

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே...

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – சகல கலந்துரையாடல்களும் நிறைவடைந்துள்ளதாக தகவல்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், அஞ்சல் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடனான கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக...

தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை – சுயேற்சை வேட்பாளரை களமிறக்கும் தலைமன்னார் மக்கள் – கட்டுப்பணத்தினையும் செலுத்தினர்!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இம்முறை இலங்கை தமிழரசு வடக்கு, கிழக்கில் தனித்து...

‘ஹெலிகொப்டர் கூட்டணி’க்குள் குழப்பம்?

சுதந்திர மக்கள் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்துவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமை, அங்கத்தவர்களாக உள்ள சில...

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது. இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்...

சம்பிக்கவும் குமார வெல்கமவும் இணைந்தனர்!

பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த இரு தரப்பினரும் இணைந்து...

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பிலான தகவல் வெளியானது!

அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க கூடிய மூன்று சந்தர்ப்பங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிமன்ற உத்தரவினை...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்படாது – மஹிந்த அமரவீர

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட மாட்டாது என விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு தெரிந்தவரை தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்...

தேர்தலை நடத்துவதில் தவறில்லை – மஹிந்த யாப்பா அபேவர்தன!

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹொரணை – பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை...

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நாளை(செவ்வாய்கிழமை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

கடந்த 24 மணியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ராகலை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் பயணித்த...

தலவாக்கலையில் பாரிய தீ குடியிருப்புகள் எரிந்து நாசம்

(தலவாக்கலை பி.கேதீஸ்) தலவாக்கலை மிடில்டன் (பெரிய மல்லியப்பு) தோட்ட லயன் தொடர் தொழிலாளர் குடியிருப்பொன்றில் நேற்று முன் தினம் இரவு (15) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக...

பிரமாண்டமாக இடம் பெற்ற கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு மண்ணில் இதுவரை இடம்பெற்றிராதவகையில் பிரமாண்டமான முறையில் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் இடம் பெற்றது. Tracks & Asco அமைப்பினர் இணைந்து காரைதீவு மண்ணில் உயர்தர பரீட்சையில்...

விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்துக்கு ஜனாதிபதி விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமானவிஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கும் விஜயம் செய்திருந்தார். கந்தர்மடம் பலாலி வீதியில்...

முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காக்க கோரியும்...