நிகழ்வுகள்

10லட்சரூபா பெறுமதியான திறன் பலகைகளை அன்பளிப்பு செய்த பரோபகாரி எந்திரி ராஜன்.

( வி.ரி. சகாதேவராஜா)  மட்டக்களப்பு மேற்கு வலயத்துக்கு உட்பட்ட பின்தங்கிய பல பாடசாலைகளுக்கு  10லட்சரூபா பெறுமதியான திறன் பலகைகளை கனடாவில் வாழும் முனைக்காட்டை சேர்ந்த பொறியியலாளர் கோபாலபிள்ளை துரைராஜசிங்கம் ( ராஜன்)  அவர்களினால்...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கனேடிய   தூதுவர் விஜயம் 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய   தூதுவர் எரிக்  வால்ஷ்  மற்றும் அவரது அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்ததுடன்   மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி காலமதி...

மின்னல் தாக்கி வீடு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு சேதம்

(எம்.ஏ.றமீஸ்) அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இம்மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று(28) அதிகாலை வேளையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையுடனான...

பாடசாலை என்பது வெறுமனே புத்தகப்படிப்புக்கள் மாத்திரமல்லாமல் வாழ்வதற்கான பயிற்சிக்களமாகும்-வலயக்கல்விப்பணிப்பாளர் – எஸ்.சிறிதரன்

எஸ்.சபேசன். பாடசாலை என்பது வெறுமனே புத்தகப்படிப்புக்கள் மாத்திரமல்லாமல் வாழ்வதற்கான பயிற்சிக்களமாகும் என்பதோடு கல்வியின் மூலமே எதனையும் சாதிக்கமுடியும் என்பதனை உணர்ந்தே மாணவர்கள் செயற்படவேண்டும் கல்வியினை சரியானமுறையில் கற்காவிட்டால் நாம் எதிர்பார்த்த இலக்கினை எவ்விதத்திலும் அடைந்துகொள்ளமுடியாது...

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை – 2023

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, மேலதிக அரசாங்க அதிபர்...

அரசாங்கம் பயப்படுவதை போன்று முஸ்லிம் தலைமைகளும் தேர்தலுக்கு பயப்படுகிறார்கள் – இம்ரான் மகரூப் எம் பி

ஹஸ்பர் தற்போது தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என சந்தேகம் காணப்படுவதாகவும் ஆளுங் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கின்மை காரணமாக தேர்தலை நடாத்த அச்சப்படுவதாகவும் தேர்தலை நடாத்த அரசாங்கம் பயப்படுவதை போன்று முஸ்லிம் தலைமைகளும்...

பவுசர் விபத்து

தலவாக்கலை பி.கேதீஸ் நுவரெலியா பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பவுசர் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் – ஊடக அமைப்புக்கள் கோரிக்ககை.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்குமாறு கோரி மட்டக்களப்பு மாட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் சனிக்கிழமை(18.02.2023) மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டடிருந்தனர். கிழக்கு மாகாண ஊடகவியலாளர்...

இந்நாட்டை சோசலிசத்தினாலோ,அல்லது முதலாளித்துவத்தினாலோ கட்டியெழுப்ப முடியாது.சமூக ஜனநாயக கொள்கையே தீர்வு – சஜித்

இந்நாட்டை சோசலிசத்தினாலோ,அல்லது முதலாளித்துவத்தினாலோ கட்டியெழுப்ப முடியாது.சமூக ஜனநாயக கொள்கையே தீர்வு. வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்பும் அணி எங்களிடம் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் நாட்டைக் கட்டியெழுப்பும் திறமையும் இயலுமையும் ஆற்றலும் கொண்ட...

புனித மிஃராஜ் தின நிகழ்வு கொழும்பில்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) புனித மிஃராஜ் தின நிகழ்வு எதிர்வரும் (18) சனிக்கிழமை இரவு கொழும்பு - 12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலில் இரவு 8 மணி முதல் இடம்பெறவுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்...

ஹட்டன் பிரதான வீதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.

(வாஸ் கூஞ்ஞ) கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பேருந்தும் ஹட்டன் நகரில் இருந்து கன்டி நோக்கி சென்ற அரச பேருந்தும் தி யகல கினிகத்தேன பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதியதில்...

சிவராத்திரியன்று 25 இடங்களில் உருத்திராக்கம் அணிவித்து சிவபணிகள்!

(வி.ரி.சகாதேவராஜா) மகா சிவராத்திரி விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஈழநாட்டில் ஆலயங்கள் அறநெறிப்பாடசாலைகள் என 25 இடங்களில் மட்டக்களப்பு மாவட்ட சிவ தொண்டர் திருக்கூடத்தின் ஏற்பாட்டில் சிவபணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மகா சிவராத்திரியன்று சிவசின்னமான...

சுயேச்சைக் குழுக்களின் நாடகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில்லை.எனவே ஏமாறாதீர்கள். எ.தலைவர் சஜித் மக்களிடம் வேண்டுகோள்.

நாட்டு மக்களை ஏமாற்றி சுயேச்சைக் குழுக்கள் எனக் கூறிக்கொண்டு எத்தனை பேர் தேர்தலில் போட்டியிட்டாலும் அதில் ஒன்றேனும் சஜித் பிரேமதாஸவின் குழுக்கள் அல்ல எனவும்,சஜித் பிரேமதாஸவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் திறமையான அணி...

கொழும்பு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் துருக்கிக்கான மனிதாபிமான நிதி வழங்க ஏற்பாடு

அஷ்ரப் ஏ சமத் கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் துாதுவர் ஆலயத்தினால் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாருக் புல்கி அவர்களினால் துருக்கி நாட்டில் ஏற்பட்ட இயற்கை...

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக டொக்டர் இஸ்ஸடீன் நியமனம்

ஆதம் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக டொக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் நியமிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வெற்றிடம் கடந்த பல மாதங்களாக காணப்பட்டு வந்த நிலையில், அந்த இடத்திற்கு டொக்டர் இஸ்ஸடீன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று...

கஹட்டோவிட்டவில் சிறப்பாக இடம்பெற்ற கல்வி விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மேல் மாகாணத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் (12) ஞாயிற்றுக்கிழமை  கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ்...

ஹொரோயின் போதைப்பொருள் கடத்தல் குழு ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கைது

பாரூக் சிஹான் ஹொரோயின்  போதைப்பொருள் முகவராக  செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்ப பெண்  ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன்    கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

வென்னப்பு கத்தோலிக்க மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வாக்குறுதி ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்,குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் மற்றும் பாரிய அழிவுக்கு உள்ளான மக்களுக்கு நீதி நியாம் வழங்கப்படும் என 2019 ஆம் ஆண்டு...

சிவனொளிபாதமலையில் பிறந்த குழந்தை

தலவாக்கலை பி.கேதீஸ் சிவனொளிபாதமலைக்கு வழிபாட்டுக்காக வந்த ஒரு பெண்ணொருவருக்கு ஆலயத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. யாத்திரைக்கு வந்த இந்த பெண் நேற்று முன் தினம் (11) இரவு குழந்தையை பிரசவித்ததாகவும், புதிதாக பிறந்த குழந்தையும்...

சுதந்திர தினம் மற்றும் புற்றுநோய் ஒழிப்பு தினம் என்பவற்றை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம்

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் நாட்டின் 75வது சுதந்திர தினம் மற்றும் புற்றுநோய் ஒழிப்பு தினம் என்பவற்றை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்முனை பிராந்திய...