கட்டுரை

எம் நாட்டின் பலமாகும் இலவச மருத்துவ சேவை

உலகமே இன்று அச்சம் கொள்கின்றது. ஒவ்வொருவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடத்தலையே பாதுகாப்பென்று கருதிக் கொள்கின்ற நிலை அதுவே பாதுகாப்பும் கூட, நாட்கள் தோறும் இழப்புகள் எண்ணப்படுகின்றன, ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் குழந்தையோ,...

உள்ளூர் அறிவு உற்பத்திகளின் தேவைப்பாடு– கொரானா புலப்படுத்தும் செய்தி

கண்ணுக்கு புலப்படா நுண்ணுயிர்களுடன் உலகம் யுத்தம் செய்து மனித உயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வியூகங்கள் வகுத்து மிகத்தீவிரமாகசெயற்பட்டு நடைமுறைப்படுத்தும்சமகால சூழலில், உள்@ர் அறிவின் மீளுருவாக்கம் சார்ந்து அனைவரும் திரும்பி பார்த்து சிந்தித்துக்கொண்டிருக்கும்பேசு பொருள்...

கொலைகாரன் நேரிலில்லை வலிமை காட்ட! : வீட்டிலே இருங்கள்!

(படுவான் பாலகன் )அபிவிருத்திகள் கண்டாலும், விஞ்ஞான வளர்ச்சியில் உயர்ந்து நின்றாலும் இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்வது மிகமிக கடினமே. ஆயுதங்கள் இருக்கலாம், ஆட்பலம் இருக்கலாம் எல்லாவற்றையும் முறியடிக்கும் பலம் இயற்கை ஒன்றிற்கே உள்ளது. ஆயுதங்களை உற்பத்தி...

கிழக்கு ஆளுநரின் முன்னாலுள்ள சவால்கள்

-லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில், பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழும் நிலையில், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தமிழர் ஒருவரை நியமிக்க, ஜனாதிபதி முன்வரவேண்டும்; இன ஐக்கியத்தின் வெளிப்பாடாக, சிறுபான்மை இனங்களுக்குத் தமது அரசாங்கத்தில் பங்குகளைக் கொடுத்து,...

கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப்

-இலட்சுமணன் இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய...

யார் பெரியவர் : மமதை கொள்வது ஏன்?

- படுவான் பாலகன் - பதவி ஆசை பலரைவிட்டு வைக்கவில்லை. இதனால்தான் தாம் ஒரு பதவிபெற்றதன் பின்னர் கடந்து வந்த பாதைகளையும், மனிதநேயத்தினையும் மறந்துவிடுகின்றனர். பலரிடத்தில் யார் உயர்ந்தவர்?, தாம்தான் உயர்ந்தவர் என்ற மனநிலைப்போட்டி...

மகிழை மகேசனும் சிறுதெய்வ வழிபாடும்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மண்ணின் பெரும்பகுதியாக படுவான்கரைப்பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேச மக்கள் வந்தாரை வரவேற்று வயிறாற உணவளித்து வழியனுப்புவதில் சிறப்புற்றவர்கள். இம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள், ஆழமான உண்மைகளை சமூகத்திற்கு சொல்பவை. கலை, கலாசாரம்,...

மட்டக்களப்பு மாவட்டத்தினை இணைத்த இராம நாடகம்

--- படுவான் பாலகன் --- 25 வருடங்களுக்கு பிற்பாடு நமது ஊரில் அரங்கேற்றப்பட்ட கூத்தினைப் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி என்கிறார் சீனித்தம்பி. படுவானில்தான் தமிழர்களின் அடையாளங்கள், பண்பாடுகள் பேணிப்பாதுகாக்கப்படுகின்றன. பாரம்பரிய கலைகளுக்கு முன்னுரிமையளித்து அதனை இளம் சந்ததியினருக்கு...

180நாளும் ஒரே சீருடையை அணியும் அவலம்

- படுவான் பாலகன் - அங்கு உதவி செய்யிறாங்க, இங்க உதவி செய்யிறாங்க என பேசிக்கொள்கின்றார்கள்தான். ஆனால் படுவான்கரைப்பகுதியில் இன்னமும் எவ்வளவோ அபிவிருத்திகள் செய்ய வேண்டியிருக்கின்றன. படுவான்கரையில் இப்போது செய்யப்படுகின்ற அபிவிருத்தியின் வேகத்தினை பார்த்தால்...

மத, இன, மொழி வாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

வைத்தியர் நா.பன்னீர்செல்வம் அவர்களுடனான நேர்காணல். தாங்கள் சமுகசிந்தனையாளர், மனிதநேய பணிபுரியும் வைத்தியர் என்ற வகையில், நாட்டின் நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் சக்திகளாக எவ்வற்றினை அல்லது யாரை பார்க்கின்றீர்கள்? ஒருநாட்டில் ஜனநாயகமும், நீதியும் உயர்ந்த இடத்தில் இருந்தால் சிறுபான்மை...

வாடி வதங்கிய முகங்களும், நெற்பயிர்களும்!

- படுவான் பாலகன் - வேளாண்மைச்செய்கையை இந்த வருடம் கைவிடும் நிலைமைதான் ஏற்படும் போலிருக்கு என கனகசபை பன்சேனை சந்தியில் நின்று வேலுப்பிள்ளையிடம் கூறினான். சிறுபோக நெற்செய்கைக்காக நெல்விதைக்கப்பட்டு பயிரும் வளர்ந்து வரும் நிலையில் தண்ணீருக்கு...

கணபதிபுரம் மாதிரிக்கிராமமும், கச்சக்கொடிசுவாமிமலை மக்களும்!

- படுவான் பாலகன் - படுவான்கரைப்பிரதேசத்தில் அமைந்துள்ள, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், முதலாவது மாதிரிக்கிராமம் கச்சக்கொடிசுவாமிமலை கிராமத்தில், கணபதிபுரம் என்ற பெயருடன் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இச்செய்தியினை கேட்டதுமே மிகவும் மகிழ்ச்சியாக...

படுவான்கரையில் நடந்தேறும் உதைபந்தாட்ட திருவிழாக்கள்

- படுவான் பாலகன் - வாரத்தின் இறுதிநாட்களில் படுவான்கரைப் பிரதேசத்தில் உதைபந்தாட்டத் திருவிழாதான் என்கிறார் ஜீவிதன். மணற்பிட்டி சந்தியில் நின்ற கணசேன் காஞ்சிரங்குடா பக்கமாவிருந்து வருகைதந்த ஜீவிதனை இடைநிறுத்தி இந்தக்கிழமை விளையாட்டில் எந்த கழகம்...

பழம் ஏடு படிக்க ஆள் இல்லை

---   படுவான் பாலகன் --- இப்போது இருக்கின்றவர்கள் எல்லோரும் ஏடுகள் வாசிக்கமாட்டார்கள்,வாசிக்ககூடியவர்கள் ஒருசிலரே படுவான்கரைப்பிரதேசத்தில் இருக்கின்றனர். பல ஏடுகள் அழிந்துவிட்டன. இருக்கின்ற ஏடுகளையாவது புத்தகமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என ஜீவிதன்,சயந்தனுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஏடுவாசிக்க கூடியவர்கள்...

குடிநீரை பணம் கொடுத்து வாங்குவேன் என கனவிலும் நினைக்கவில்லை!

- படுவான் பாலகன் - சுவாகாற்றையும் பணம் கொடுத்து வாங்கும் காலம் விரைவில்? பணம் கொடுத்து குடிநீரை வாங்குவேன் என கனவிலும் கூட நான் நினைத்திருக்கவில்லை. ஆனாலும் பணம்கொடுத்து வாங்கும் நிலையை அடைந்திருக்கின்றேன் என்கிறார் மண்முனை...

படுவான்கரைப் பெண்களும் சாதனையாளர்களே!

படுவான் பாலகன் - மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படுவான்கரைப்பிரதேசத்து பெண்கள் சாதித்தவை ஏராளம் ஆனால் அவை பலருக்கு தெரிவதில்லை. என்ற ஆதங்கத்தினை கமலாம்பிக்கை வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். கமலாம்பிக்கையும், ஞானேஸ்வரியும் அம்பிளாந்துறைப் பாதைக்காக காத்திருந்தனர். பாதை வருவதற்கு நேரம்சென்றமையினால்....

படுவான்கரையும் விவசாய செய்கையும்

- படுவான் பாலகன் - அடுத்த போகமும் ஆரம்பிக்க போகின்றது. ஆரம்பக்கூட்டங்களும் நடைபெறவிருக்கின்றன. என்னதான்கூடியும் சரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதில்லையே என திருத்தணிகாசலம் பேரின்பத்திடம் புறுபுறுத்துக்கொண்டிருந்தான். படுவான்கரைப்பிரதேசத்தில் தாமரைப்பூச்சந்தியென்றால் எல்லோரும் இலகுவாக இனங்காட்டிவிடுவர். நான்கு பக்க வீதியின்...

-நல்லிணக்கம் என்பது வாய்ப்பேச்சில் அல்ல செயலில்தான் தங்கியுள்ளது! – பேரின்பராஜா சபேஷ்

எமது நாடு இன மதம் மொழி மற்றும் அரசியல் என மாறுபட்ட கலாசாரங்களை கொண்டிருந்தாலும் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக தங்களது கிராமம் அமைவதாக இப்பாகமுவ பிரதேச...

மழைபெய்தால் ஆறாகும் படுவான்கரை வீதிகள்

- படுவான் பாலகன் - மாரி பிறந்தால் வீதிகளெல்லாம் ஆறாவதும், போக்குவரத்து தடையாகுவதும் வருடாந்தச் செய்திகளாகின்றன. படுவான்கரைப்பகுதியில் உள்ள வீதிகள் பெரும்பாலானவை, கிறவல்களை கொண்டு அமைக்கப்பட்டவையே. இதனால் வீதிகள் பள்ளங்களாவதும், பயணிகள் வீழ்ந்து எழுந்து...

மட்டக்களப்பு படுவான்கரையை ஊடறுத்து ஒரு பிரதான வீதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பிலிருந்து எழுவான் கரை ஊடாக கல்முனை செல்லும் வீதி. (இவ் வீதி கொழும்பு–மட்டக்களப்பு வீதி), செங்கலடியிலிருந்து பெரியபுல்லுமலை செல்லும் வீதி. (பதுளைவீதி), மட்டக்களப்பிலிருந்து வாகரை ஊடாக திருகோணமலைசெல்லும் பிரதானவீதி...