விஷேட செய்திகள்

மட்டக்களப்பில் ஆட்டோ சாரதி மர்ம மரணம்.

  (எருவில் துசி) மட்டக்களப்பு பார்வீதி பெரிய உப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (25)செவ்வாய்கிழமை காலையில் சடலமாக முச்சக்கரவண்டியுடன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கருவப்பங்கேணியைச் சேர்ந்த 2...

மட்டக்களப்பு சினிமா வரலாற்றில் அசைக்க முடியாத மற்றுமோர்திருப்பம்!!

மட்டக்களப்பு சினிமா வரலாற்றில் ஒரு அசைக்க முடியாத திருப்பம்தான் வர்த்தக சினிமா என்பது. அந்த வர்த்தக சினிமாவில் ஏற்கெனவே மாயை  மற்றும் தளறாதவன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவர்களுடைய பாதையை செப்பனிட்டு முன்னேறி வந்து...

கல்லடி விபத்தில் தந்தை பலி! மகன் வைத்தியசாலையில்.

(எருவில் துசி) மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதி விபுலானந்தா இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டதையடுத்து...

புலமை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு.

(எருவில் துசி) 2022ம் ஆண்டுக்கான புலமை பரீட்சை எழுதும் மாவணர்களை பாதுகாக்கும் நோக்கில் பிரதேச சுகாதார பணிமனையினால் பாதுகாப்பு செயற்பாடு இன்று(21) மேற்கொள்ளப்படடது. நாளை பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பாதுகாப்பு கருதி பரீட்சை நிலையங்களாக...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேராசிரியர். அல்லாமா எம் எம் உவைஸ் சிறப்பு நினைவு நூற்றாண்டு விழா

இலங்கை  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட பேராசிரியர். அல்லாமா எம் எம் உவைஸ் சிறப்பு நினைவு நூற்றாண்டு விழா இன்று மிகவும் விமரிசையாக கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு...

மீனாட்சி அம்மனாலயத்தை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள்!

(காரைதீவு  நிருபர் சகா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை நோக்கி அண்மைக்காலமாக  பக்தர்கள் படையெடுக்கஆரம்பித்துள்ளனர். அவ்வாலயத்தின் மகாகும்பாபிசேகம் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நாட்களில் அங்கு இடம்பெற்ற அற்புதநிகழ்வினால் ஈர்க்கப்பட்ட...

A/L பரீட்சை நிலையங்களாக மாறும் வைத்தியசாலைகள். 

  க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 'கொவிட்' வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பல...

காட்டு அணில் , குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

( அஸ்ஹர் இப்றாஹிம்) அம்பாறை தமன பிரதேச செயலகப்பரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் காட்டு அணில் மற்றும் குரங்குகளின் தொல்லைகளினால் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பலவிதமான அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். மலயாய மற்றும் கல்ஓயா தேசிய வனப்பகுதியிலுள்ள நெல்லிக்காட்டிலிருந்து...

தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம்; பிரதான சந்தேகநபரிடம் 72 மணிநேர விசாரணைக்கு அனுமதி!

பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு குற்றவியல் தடுப்பு பிரிவுக்கு அனுமதி...

வாழைச்சேனை பிரதேசத்திலும் பால்மா விநியோகத்தில் குழறுபடி

(எச்.எம்.எம்.பர்ஸான்) நாட்டில் பால்மாக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை பிரதேசத்திலும் பால்மா விநியோகத்தில் குழறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாக்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் சிறு வியாபார தளங்களுக்கு பால்மாக்களை வழங்காமல் பெரிய...

இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அரசியல் வங்குரோத்து தனமாகும்

(பாறுக் ஷிஹான்) மக்களை மூளைச்சலவை செய்யும் நோக்குடனும் தமது அரசியல் வங்குரோத்து தனத்தினை மீளவும் சரி செய்வதற்காகவும் இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புகின்ற விடயம் அமைந்துள்ளது.உள்நாட்டு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்து சென்று...

மோடிக்கு அனுப்பும் ஆவணத்தில் கையொப்பமிட்ட 7 பேரும் த. தே.கூ. சார்ந்தவர்களே! 

பாரதப்பிரதமர் மோடிக்கு அனுப்பும் ஆவணத்தில் கையொப்பமிட்ட ஏழு தலைவர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களும், ஏற்கனவே தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதியகட்சிகளை அமைத்தவர்களுமே என்பதே உண்மை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தந்தை ரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால் இந்த மனு...

இன்றும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மின்தடை ஏற்படும்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றைய தினமும் (07) இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார...

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின்...

துன்புற்ற மக்களுக்கு அரணாக இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன். 

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மறைமாவட்டத்தில் வங்காலை பங்கில் பணியாற்றும்போது கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 37 வது ஆண்டு நினைவேந்தல் தினம் வியாழக்கிழமை (06.01.2022) வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் பங்குத்...

வரும் திங்கள் அமைச்சரவையில் மாற்றம்; விவசாய அமைச்சரும் மாறுவார்?

எதிர்வரும் 10ஆம் திகதி திங்டக்கிழமை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றத்தின் போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது. தற்போது காணி அமைச்சராக உள்ள...

சுசிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படுகின்றது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தககல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக எடுக்கப்படவுள்ள...

இராசமாணிக்கம் அமைப்பின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

க.ருத்திரன். மட்டக்களப்பு இராசமாணிக்கம் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி  தரம்5 மாதிரிப் பரீட்சை வினாத்தாள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.கல்குடா கல்வி...

மட்டு., இருதயபுரத்தில் வடிகான் அமைக்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில்

(மட்டு.நிருபர்) மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட இருதயபுரத்தில் வடிகான் அமைக்ககோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருதயபுரம் மேற்கு கிராம சேவையாளர் பிரிவு மக்கள் இன்று காலை இருதயபுரம் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த மைதானத்திற்கு...