ஒருங்கிணைப்பு

போதைப்பொருட்களுடன் சிக்கிய மூவருக்கும் தீவிர விசாரணைகள் ஆரம்பம்

போதைப்பொருட்களுடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும்...

கோழிச் சண்டை சூதாட்டம் 7பேர் கைது

பணத்துக்காக கோழிச் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேரை நேற்று (17) மாலை கைது செய்துள்ளதாகவும் 6 சண்டை கோழிகள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ்...

போக்குவரத்து அதிகார சபை நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பதவி ஏற்பு

கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறைவேற்றுக்குழு உறுப்பினராக அட்டாளையைச்சேர்ந்த அல்ஹாஜ் யூ.கே.ஆதம்லெப்பை நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் இருந்து பதவியேற்பை அல்ஹாஜ் யூ.கே.ஆதம்லெப்பை பெற்றுக்கொண்டார்.

மாணவர்களுக்கான முதலுதவிப் பயிற்சிப்பட்டறை

சென்.ஜோன் அம்பியூலன்ஸ் சிறிலங்கா அமைப்பினால் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் முதலுதவி அறிமுகத்துடன் அமைந்த முதலுதவிப் பயிற்சிப்பட்டறை மாணவர்களுக்கு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொறியியலாளர் ...

சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செமலகப் பரிவில் சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல் இன்று (18) மீராநகர் கிராமத்தில் இடம்பெற்றது. சமஷ்டி ஆட்சி முறை மற்றும் அது தொடர்பான...

பேருந்து தரிப்பிட புணர் நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்விநிறுவனத்தின் முன்பாக பிரதான பாதையில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிட புணர் நிர்மானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம் பெற்றது. சம்மாந்துறை உயர்...

சவூதி மன்னர் அழைப்பில் ஹஜ் கடமையை நிறைவேற்ற 10 பேர் தெரிவு

சவூதி அரேபிய மன்னர் சல்மான் அப்துல் அஸீஸுடைய அழைப்பில் இம்முறை இலங்கையிலிருந்து 10 பேர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா பயணமாகவுள்ளனர். ஒவ்வொரு...

பொதுஜன பெரமுன அழிவுகரமான பயணத்தை மேற்கொள்ளாது – பிரசன்ன ரணதுங்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு விரோதமான அழிவுகரமான பயணத்தை மேற்கொள்ளாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தான் பிறந்த நாட்டின் வளர்ச்சியைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சி...

ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நுவரெலியா தபால் நிலையம்

விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா நகருக்கு படையெடுத்து வரும் நிலையில், குறித்த சுற்றுலாப் பயணிகளால் அழகிய இயற்கை சுற்றுச்சூழல் நடுவில் அமைந்துள்ள பிரதான தபால் நிலையம் அழிவை...

மட்டக்களப்பு சிலியேட்டில் (SLIATE) புதிய மாணவர் அனுமதி

புதிய மாணவர் அனுமதி இலங்கை உயர்தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் (சிலியேட்-SLIATE)- மட்டக்களப்பு அரசாங்க உயர் தொழிநுட்பவியல் நிறுவகமான மட்டக்களப்பு சிலியேட்டில் புதிய மாணவர் சேர்க்கை தற்போது இடம்பெற்று வருகிறது. பிரதான வீதி, கோவில் குளம், ஆரையம்பதி எனும் முகவரியில்...

ஆளுனர் அறிவுறுத்தலில் நடமாடும் சேவை

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தளுக்கமைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு , மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலகமும் முள்ளிப்பொத்தானை ஆரம்ப சுகாதார வைத்திய அதிகாரி...

கிழக்கின் புகையிரத சேவை நவீனத்துவம் குறித்த கலந்துரையாடல்

போக்குவரத்து மற்றும் தபால் அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்...

ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழா

கிழக்கிலங்கையில் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப...

சமூக ஊடக நெறிமுறை தொடர்பான பயிற்சி பட்டறை

சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது. பெண்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றும் இலங்கை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாட்டில் சுவீடனை தலைமையகமாக கொண்ட...

கல்வி சேவையோடு விளையாட்டு துறையினையும் ஊக்குவிக்கும் வங்காலை குழு.

(வாஸ் கூஞ்ஞ) புனித ஆனாள் கல்வி மற்றும் அபிவிருத்தி வங்காலை குழுவானது கல்வி சேவையோடு விளையாட்டு துறையினையும் ஊக்குவிக்கும் முகமாக முதல் தடவையாக தலைமன்னார் பியர் அ.த.க.பாடசாலையின் கரப்பந்தாட்ட அணிக்கான விளையாட்டு சீருடையினை...

மட்டக்களப்புக்கு வருகை தந்த தென்கொரிய முதலீட்டாளர்கள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் கோரிக்கைக்கு அமைவாக தென்கொரிய முதலீட்டாளர்கள் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காலமதி பத்மராஜா அவர்களை குறித்த தென்கொரிய முதலீட்டாளர்களர்...

கிழக்கு ஆளுனருக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து

கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு,தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார். மேலும் வாழ்த்து தெரிவித்தமைக்காக முதல்வர் அவர்களுக்கு செந்தில் தொண்டமான்...

மாவட்டத்தின் சகல அபிவிருத்திக்கும் வர்த்தக சபை பங்களிப்பு வழங்கும்

திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தியடையக் கூடிய சகல துறைகளுக்கும் தங்களது பங்களிப்பு வழங்கப்பட்டு எதிர்காலத்தில் செயற்படுவோம் என திருகோணமலை மாவட்ட வர்த்தக சபையின் செயலாளர் மார்ட்டின் ஜீ.ஜெயகாந்த் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று(11)...

நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கத்தால் அழகான வைத்தியசாலை

மன்னார் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமதானப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்று மதில்களுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தும் செயல்பாட்டில் நானாட்டான் முச்சக்கர வண்டி உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இச்செயற்பாடு சனிக்கிழமை (10) காலை 9 மணி...

கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருட்டு

மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர் அங்கிருந்து திருப்பலி திருப்பண்டத்தை களவாடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் மன்னார் பெரிய கரிசல் பகுதியில் வியாழக் கிழமை (08) இரவு...