ஒருங்கிணைப்பு

கிண்ணியாவை அடையாளப்படுத்தும் எல்லையின் பெயர் பலகையை காணவில்லை.

(ஹஸ்பர் ஏ.எச்) கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக காணப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட கிண்ணியா எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை .சிவத்தப்பாலத்தடியில் நடப்பட்டிருந்த...

தமிழ் நாட்டில் இலவசமாக பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோவை சிங்க நல்லூரில் உள்ள கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வடகிழக்கு மலையக தமிழ் மாணவர்கள் இலவசமாக பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாகவும் மாணவர்கள் தம்மை தொடர்பு...

15 இலட்சம் ருபா பெறுமதி வாய்ந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பு.

(க.ருத்திரன்.) மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் முகமாக 15 இலட்சம் ருபா பெறுமதி வாய்ந்த ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் இன்று -27 கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கு நன்கொடையாக...

மட்டு கொக்கட்டிச்சோலையில் கசிப்பை தேடி பொலிசார் தொடர் வேட்டை உற்பத்தி நிலையம் முற்றுகை 65 லீற்றர் கசிப்புடன் ஒருவர்...

(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள  அம்ளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோ கசிப்பு உற்பத்தி நிலையத்தை  இன்று வியாழக்கிழமை (1) மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர்...

வடகிழக்கு முன்னேற்றச் சங்கம்  மட்டு  மாணவிக்கு  பரிசு வழங்கி பாராட்டி கௌரவிப்பு.

(கனகராசா சரவணன்) மட்டு வவுணதீவு கொத்தியாபுலை பிரதேசத்தில்;தில க.பொ.த.சாதாரண தரத்தில்  8 ஏ ஒரு சி புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவி திருச்செல்வம் தரணிக்காவை கனடாவிலுள்ள இந்திரா யோகேந்திரன் குடும்பத்தின் நிதி பங்களிப்புடன்...

மட்டக்களப்பு கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் தமிழோடு விளையாடு நிகழ்வு -2

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பில் தமிழோடு விளையாடு நிகழ்வானது வாகை அம்மையாரின் தலைமையில் ஆணி வேர் சிறுதானிய உற்பத்திகளும் தமிழ் ஒபேரா நிருவனத்தின் ஏற்பாட்டில் கல்லடிப்பால சிறுவர் பூங்காவில் இரண்டாவது தடவையாக இடம் பெற்றது. மக்களிடையே கலப்பற்ற...

இந்திய அரசின் இலவச புலமைப்பரிசில் உதவித்தொகை: எப்படி விண்ணப்பிப்பது

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை பல்வேறு மட்டங்களில் கோரியுள்ளது. மருத்துவம்/பாராமெடிக்கல், ஃபேஷன் டிசைன் மற்றும் சட்டப் படிப்புகள் உட்பட(Medical/Paramedical,...

பெரும்போக நெற் செய்கை அறுவடை.

(ஹஸ்பர் ஏ.எச்)  தற்போது பெரும்போக நெற் செய்கை இடம் பெற்று வரும் நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் பத்தினிபுரம் கிராம பகுதியில் இயந்திரம் மூலமான அறுவடை  இடம் பெற்று வருகிறது.இப் பகுதியின்...

இந்தியாவிடம் ஆயுதம் கேட்ட சாணக்கியன்.(video)

தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், மூன்றாம் ஆண்டாக, 'தமிழ் வெல்லும்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, சென்னை வர்த்தக மையத்தில் அயலக தமிழர் தின விழா...

மருதமடு அன்னையின் பங்கு தளங்களின் தரிசிப்பின் ஆரம்பம் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது.

(வாஸ் கூஞ்ஞ) 1924 ஆம் ஆண்டு கொழும்பு ஆயரும் இவருடன் இணைந்து இந்தியாவிலிருந்து வந்த ஆயரும் மற்றும் ஆயர்களும் இணைந்து மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 வது ஆண்டு யூபிலி தினத்தை...

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு குழுக் கூட்டம் இன்று 6ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.அகில இலங்கை முஸ்லிம்...

(அஷ்ரப் ஏ சமத்) அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் ஆகின்றன. இந் நிறுவனத்தினை காலம் சென்ற கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபர் சாபி மரிக்கார் அவர்கள் ஆரம்பித்து வழிநடத்தினார்கள். அவர்களுக்கு...

மட்டக்களப்பு உன்னிச்சை, அம்பாறை ரம்புக்கள் ஓயா வான் கதவுகள் திறப்பு.(Vedio)

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு உன்னிச்சை, நவகிரி மற்றும் அம்பாறை ரம்புக்கன் ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் மட்டு செங்கலடி,சித்தாண்டி வெல்லாவெளி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறு நேற்று  (2) மாவட்ட அனர்த்த  முகாமைத்துவம்...

கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை ஆங்கில தின நிகழ்வுகள்.

(எம்.ஏ.ஏ.அக்தார்) கல்முனை வலய கல்வி அலுவலகத்தின்  அனுசரணையில் (Gem Project) மூலம் நடத்தப்பட்ட English Festival நிகழ்வு கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் நடைபெற்றது பாடசாலை அதிபர்  எம்.எஸ்.எம். பைசால்  தலைமையில் இடம்பெற்ற...

பெரிய நீலாவணை மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய  பொலிஸாரின்  அணிவகுப்பு மரியாதை மற்றும்  பரிசோதனை. 

(பாறுக் ஷிஹான்)  பெரிய நீலாவணை மற்றும் சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இவ்வாண்டிற்கான வருடாந்த  இறுதி   அணிவகுப்பு  மரியாதையும் பரிசோதனையும்  பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய உள்ளக  மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை ...

இரு தசாப்தங்களின் பின் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் மாணவர்கள் 22 பேர் புலமைக்குத் தகுதி.(Photo)

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)  இம்முறை (2023) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கமு/ கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) இருந்து சுமார் 22 வருடங்களின்...

மருதமுனையில் கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை கிறிஸ்டல் விளையாட்டு கழகம் அதன் 30வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்த கழகத்தின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் "கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம் - 2023" நிகழ்வு கழகத்தின்...

மாணவிகளின் மத நல்லிணக்க களப்பயணம்.

( காரைதீவு சகா) நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் கல்லூரி மாணவிகள் வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு இனமத நல்லிணக்க களப்பயணம் ஒன்றை கடந்த சனிக்கிழமையன்று மேற்கொண்டிருந்தார்கள் . கல்லூரி...

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சஹீலா இஸ்ஸதீன் கடமையேற்பு.

(ஏ.எஸ்.மெளலானா) கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் இன்று திங்கட்கிழமை (11) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும்...

கிழக்கு மாகாணத்தில் 712 மாணவர்களுக்கு 9 ஏ சித்தி!

மட்டக்களப்பு வலயம் முன்னணியில்.. ( வி.ரி. சகாதேவராஜா) அண்மையில் வெளியான  கல்விப் பொதுத் தராதர (சாதாரண) தரப் பரீட்சையில் -2022 (2023) கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் அதிகூடிய சித்திவீதத்தைப் பெற்று மட்டக்களப்பு வலயம்...

2022 (2023) O/L பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளது.

(எருவில் துசி)  2022 (2023) O/L பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளது.. பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/  எனும் இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும். EXAM (INDEX NUMBER) type செய்து பின்வரும் இலக்கங்களுக்கு SMS செய்வதன் மூலம் பெறுபேறுகளை பார்வையிடலாம். Hitch 8888 Dialog 7777 Airtel...