கொரோனா தொற்றாளர்கள் 420 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.