பிரதானசெய்திகள் கொரோனா தொற்றாளர்கள் 420 ஆக அதிகரிப்பு April 25, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.