இத்தாலியில் 8 இலங்கையர்களுக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியில் வசித்துவரும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அங்கு வசிக்கும் 70 வயதுடைய இலங்கையில் உயிரிழந்துள்ளார்.

அவர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.