களுவாஞ்சிகுடி பிரதேச மக்கள் ஊரடங்கு சட்டத்திற்கு ஒத்துழைப்பு.

 

(எருவில் துசி) நாட்டில் பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்தும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிரதேசம் மற்றும் வெல்லாவெளி பிரதேச மக்கள் பூரண
ஆதரவிணை வழங்குவதை அவதானிக்க முடிந்தது. களுவாங்சிகுடி பிரதேசம் வெறிசிசோடி காணப்பட்டதுடன். மக்கள் வீடுகளுக்குள்
முடங்கி காணப்பட்டனர். அதன் போது சுகாதார பணியாளர்கள் தமது சிறப்பான பணிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கடு.