கொக்கட்டிச்சோலை ஆலயத்தில் 2ம் சாம பூசை நிறைவு

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

சிவனை நோக்கி அனுஷ்டிக்கின்ற விரதங்களுள் சிவராத்திரி விரதம் முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்நாளில் நான்கு சாம பூசைகள் நடைபெறுவதுண்டு.  இந்நிலையில் 2சாம பூசைகள் ஆலயத்தில் நடைபெற்று நிறைவுற்று இருக்கின்றது.

இவ்விரதத்தினை அனுஸ்சிடிப்பதற்காக நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருக்கின்றனர்.