சஜித் பிரேமதாச சிறுத்தைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்காலத்தில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“சிறுத்தைகளின் பாதுகாப்பிற்காக #PROJECTLEOPARD திட்டத்தை செயல்படுத்த எனது வாழ்நாள் முழுவதையும் மிகுந்த ஆர்வத்துடன் அர்ப்பணிப்பேன்” என்று முன்னாள் அமைச்சர் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.