கிழக்கில் ஹர்த்தால்

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதத்தலைவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

(எருவில் துசி)