பிரதானசெய்திகள் முன்னாள் போராளி அஜந்தன் விடுதலையானார். May 11, 2019 Facebook Twitter Google+ Pinterest WhatsApp வவுணதீவு பொலிசார் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தன் விடுதலையானார். வீடு திரும்பிய அவர் சற்று முன் தன்னோடு உரையாடியதாக அமைச்சர் மனோகணேசன்தெரிவித்துள்ளார்..