திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையிலும் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் உ.அபிநயா அவர்களுக்கு மேலதிக பிரதிலாபக் கொடுப்பனவாக ரூபா 25,000 பெறுமதியான காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் பல விடயங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ்வேலைத்திட்டமும் ஒன்றாகும்.
இந்நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி பா.சஜிக்கா மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் எஸ்.புவகிதன் கலந்து கொண்டனர்.
|