இ.வேல்சிவம் எழுதிய ஒன்றிணைந்த ஆரம்பக்கல்வி நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11) காலை 09.01மணிக்கு மட்டக்களப்பு தாழங்குடா தேசியக்கல்வியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கல்லூரியின் பீடாதிபதி த.கணசரெத்தினம் தலைமையில் குறித்த நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் செ.அருள்மொழி முன்னிலையில் இவ்வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.