ஏனையசெய்திகள் ஜனாதிபதி இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை May 11, 2022 Facebook Twitter Google+ Pinterest WhatsApp ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இன்று இரவு 9 மணிக்கு இவ்வாறு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.