கொரோணா மூன்றாவது அலை நாட்டை அச்சுறுத்தும் நிலையில் நாட்டை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பயணத்தடை காரணவாக தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் பணியினை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்றது, முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் உலருணவு நிவாரணப்பணியானது முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர் அ.தயானந்தரவி,நிருவாக சபை உறுப்பினர்களான சி.ஜீவிதன்,ப.விஜயகுமாரி,பே.சிவ