மட்டக்களப்பு இலங்கை வங்கி சேவையாளர்கள் சங்கத்தினரால் மட்டக்களப்பில் ஆர்பாட்டம்

மட்டக்களப்பு இலங்கை வங்கி சேவையாளர்கள்
சங்கத்தினரால் புதன் கிழமை (07) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

நண்பகல் 12.00-1.00 வரை இடம் பெற்ற இப்போராட்டத்தில் 1996ம் ஆண்டு ஓய்வூதியம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளை இலங்கையரசு அமுல்படுத்தப்பட வேண்டும்.

மற்றும் மூன்று வருட பயிற்சி ஆகியவற்றின் முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.உள்ளிட்ட இக்கோரிக்கைளை முன்வைத்தே இப்பேராட்டம் இடம்பெற்றது.