தற்போது காவலில் இருக்கும் ஆசாத் சாலிக்கு சொந்தமான வாகனத்தை பரிசோதித்தபோது, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பின் இருக்கையில் கம்பளத்தின் கீழ் ஒரு துப்பாக்கியைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரித்தபோது, அதற்கு சரியான உரிமம் இருப்பதாக ஆசாத் சாலி கூறியிருந்தார்.
இருப்பினும், குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கைத்துப்பாக்கி குறித்து தனி விசாரணை தொடங்கியுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.