(க-சரவணன்)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகி அம்மான் ஆலைய வீதயிலுள்ளி வாவியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மீட்டக்கப்பட்டுள்ளதா பொலிசார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றுக்கமைய பொலிசார் இன்று காலை வாவியில் உயிரிழந்த நிலையில் உள்ள இனங்கானப்படாத சுமார் 60 வயதுடைய ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.