ஏனையசெய்திகள் மகரசிறைச்சம்பவம் சிறைச்சாலை அதிகாரிகளே கைதிகளை சுட்டனர். January 10, 2021 Facebook Twitter Google+ Pinterest WhatsApp மகார சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட கைதிகளை சிறை அதிகாரிகள் மட்டுமே சுட்டுக் கொன்றதாக இந்த விவகாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணியு.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.