பொன்ஆனந்தம்
ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ அவர்களின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சார்ந்தவர்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தில் முதல் கட்டம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திருகோணமலை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டது.