பைஷல் இஸ்மாயில் –
அக்கரைப்பற்று சந்தையுள்ள கடை உரிமையாளர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த பிசிஆர் பரிசோதனை மேற் கொள்வதற்கான நடவடிக்கையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் உள்ளிட்ட வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.