விஷேட செய்திகள் தீயணைப்பு அதிகாரிகளுக்கும் கொரனா தொற்று November 2, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp கொழும்பின் மருதானையில் உள்ள தீயணைப்பு படையின் தலைமையகத்தின் நான்கு அதிகாரிகள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்த நான்கு பேரும் கடவத்த , பிலியந்தல, வலல்லாவித்த மற்றும் மினுவங்கோடயில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.