கொரனா பதிவுஇதுவரை  832 பேர்

மினுவாங்கோடாவில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 124 தொழிலாளர்களுக்கு கோவிட் -19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை  832 பேர்  தொற்றுக்குள்ளாகியுள்ளனர்..