விஷேட செய்திகள் கொரனா பதிவுஇதுவரை 832 பேர் October 6, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp மினுவாங்கோடாவில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 124 தொழிலாளர்களுக்கு கோவிட் -19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 832 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்..