கல்முனை செயிலான் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தீ

கல்முனை செயிலான் வீதியில் உள்ள வீடு ஒன்றில்இன்று திடீர் என ஏற்பட தீ விபத்தினை கல்முனை மாநகர தீயணைப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சர்ஜுன் லாபீர்,எம்.எம் ஜெஸ்மின்