அட்டாளைச்சேனையில் இரு தமிழ்யுவதிகள் முஸ்லிம்காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.

{"source_sid":"D96BBD37-1B53-4493-9C9E-73EFD4BEAD6C_1591389311381","subsource":"done_button","uid":"D96BBD37-1B53-4493-9C9E-73EFD4BEAD6C_1591389311352","source":"other","origin":"gallery"}
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச முக்கியஸ்தர்கள் சிலர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளனர்
கடந்த  உள்ளூராட்சி மன்றத்தேர்த்லில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில். பாலமுனை 02 ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு  கனிசமான வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளரான மயூரியா மற்றும்

 தேசிய காங்கிரஸின் முக்கிய  செயற்பாட்டாளர்  கெளசல்யா மற்றும் கடந்த  உள்ளூராட்சி மன்றத்தேர்தலில்  ஒலுவில் அல்-அஸ்ஹர் வட்டாரத்தின் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் வட்டார அமைப்பாளருமான. செளபாத் ஆகியோரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முன்னிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளனர் இதே வேளை
இவர்கள் அனைவரும் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளரான. பைசால் காசிம்தமது  ஆதரவை  வழங்குவதாகவும்  உறுதியளித்தனர்.
எதிர்கால உரிமை அரசியலில் இன மத பேதங்களற்று செயற்பட இவ்வாறான செயற்பாட்டாளர்களின் இணைவு அரசியல் உத்வேகத்தை தனக்கும். கட்சிக்கும்  அளிக்ககும் என.முன்னாள்.இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்