மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் தமிழ் தேசியமக்கள் முன்னணி யினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கல் நினைவேந்தல்நிகழ்வுக்கும் பொலிஸாரால்தடைவிதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புநகரிலிருந்து வாகரை க்கு வாகனமொன்றில்பயணம் செய்து கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள்முன்னணி பிரமுகர்கள் பணிச்சன்கேனி பாலத்தில்வைத்து பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு திருப்பிஅனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வுக்கு நீதிமன்ற தடை உத்தரவைபொலிஸார் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்விடயம் தொடா்பாக பொலிஸ் தரப்பில்தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறுகின்றார்தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் மாவட்டஅமைப்பாளர் த.சுரேஷ் கருத்து தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய நிகழ்வு தொடார்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் வாகரை பொலிசாரினால் திருப்பி அனுப்பபட்டனர்..