( வீ.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் "பீச் கிளீன் அப் கம்பெயின்" (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் .
நடப்பு ஆண்டுக்குரிய கழகத்தலைவர்...
( வி.ரி. சகாதேவராஜா)
சுதந்திரத்தை அளிக்கத் தெரியாதவர்களுக்கு சுதந்திரத்தை பெறுவதற்கு தகுதியில்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் . எனவே நாம் யாருக்கும் அடிமை இல்லை. கோழை களுக்கு இங்கு இடமில்லை. தன்னம்பிக்கையுடன்...
( ஹஸ்பர் ஏ.எச்_ )
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (10) காலை 10.00 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் புதிய தலைவராக...
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...
அம்பாறை மாவட்டம், பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, ஓடுகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm அளவிலான 118 ரவைகள்...