விபுலானந்தாவில் சர்வதேச ஆசிரியர் தின விழா நிகழ்வு!

( காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த சர்வதேச ஆசிரியர் தின விழா இன்று (8) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்கள் சார்பில் ஆ.பிரதீபா தலைமையில்...

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய கணக்காளருக்கான பிரியா விடை நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுமார் 09 வருடங்கள் கணக்காளராக கடமையாற்றிய செல்வி. கே.சித்ரா அவர்கள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று...

அரச காணிகள் மற்றும் காணி தொடர்பான பிணக்குகளை தீர்பதற்கான இரு நாள் பயிற்சி பாசறை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரச காணிகள் மற்றும் காணி தொடர்பான பிணக்குகளை தீர்பதற்கான இரு நாள் பயிற்சி பாசறையானது கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி வளர்மதி ரவீத்திரன் தலைமையில் சர்வோதயா மண்டபத்தில் (08)...

மத்தியஸ்த சபைகள் -உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

மத்தியஸ்த சபைகள் -பொலிஸாருக்கிடையிலான இடைத்தொடர்புகளை ஆராயும் கலந்துரையாடல் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. முதலில் பங்கேற்பாளர்களின் பதிவுகள் சுய அறிமுகம் வரவேற்பு...

” தலைமுறை வளர்த்த தலைமுறையை காப்போம் ” எனும் தொனிப்பொருளில் சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சிறுவர் முதியோர் தின நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் அண்மையில் (03) இடம்பெற்றது. பிரதேச செயலாளர் சி. சுதாகர் தலைமையில் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தவிசாளர் இ....