இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பேரணிக்கு அழைப்பு!

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக...

காரைதீவில் சுயமாக கடற்கரையை சுத்தம் செய்யும் விளையாட்டு வீரர்கள்!

( வீ.ரி.சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் "பீச் கிளீன் அப் கம்பெயின்" (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் . நடப்பு ஆண்டுக்குரிய கழகத்தலைவர்...

சுவாமி விவேகானந்தரின் 164வது ஜெயந்தி விழாவில் சுவாமி நீலமாதவானந்தா ஜீ

( வி.ரி. சகாதேவராஜா) சுதந்திரத்தை அளிக்கத் தெரியாதவர்களுக்கு சுதந்திரத்தை பெறுவதற்கு தகுதியில்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் . எனவே நாம் யாருக்கும் அடிமை இல்லை. கோழை களுக்கு இங்கு இடமில்லை. தன்னம்பிக்கையுடன்...

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகர் ஏ.ஜெ.எம்.சாலி தெரிவு

( ஹஸ்பர் ஏ.எச்_ ) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (10) காலை 10.00 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் புதிய தலைவராக...

வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் TIN இலக்கம் இனி கட்டாயம்…!

இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...